ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
Printable View
ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான் கேட்டவர்க்கு கேட்ட படி வாழ்வு
Thani paadal illaiyo?
கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து
Sorry!
கன்றோடு பசு வந்து கல்யாணப் பெண் பார்த்து வாழ்த்தொன்று கூறுதம்மா
கான்வென்ட்டுப் பிள்ளைகள் போல் வந்த முயல்கள் ஆங்கிலம்
உன்னை பார்த்ததும் ஊரைவிட்டு ஆங்கிலம் ஓடி போனதென்ன
Sealight செம்மொழி செந்தமிழ்தான் என் மொழி என்றே ஆனதென்ன
நங்காய் நிலாவின் தங்கை மங்கை நீதானே செங்கை
பாவ்வாய் என் தோழி ஆவாய் பூவாய் நிற்காதே தீவாய்
தங்கக் கடியாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார்
பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை
இந்தப் புன்னகை என்ன விலை
என் இதயம் சொன்ன விலை
இவள்
கண்ணாடி
இவள் பார்த்தால்
கவிதை என்று
சொல்லும் வேறாரும்
பார்க்கும் முன்னே
கண்ணை மூடி கொள்ளும்
ஒரு கோடி
பூக்கள் கொய்து
அதில் தேனை
ஊற்றி
கண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே இல்லை இல்லை என்றாயே
கள்ளம்
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்