பந்தல் இருந்தால் கொடி படரும்
பாலம் அமைந்தால் வழி தொடரும்
Printable View
பந்தல் இருந்தால் கொடி படரும்
பாலம் அமைந்தால் வழி தொடரும்
கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
Sent from my CPH2371 using Tapatalk
நானே இந்திரன் நானே சந்திரன்
பொறந்த ஊருக்குள்ள சூரியனை போல் சுத்தி வருவேன்
Sent from my SM-N770F using Tapatalk
வருது வருது இளங்காற்று இந்த வசந்தமலரின் இடம் பார்த்து
Sent from my CPH2371 using Tapatalk
பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாயென
Sent from my SM-N770F using Tapatalk
வருவான் வடிவேலன்
தணிகை வள்ளல் அவன்
அழகு மன்னன்
Sent from my CPH2371 using Tapatalk
மன்னன் கூரைச் சேலை மஞ்சம் பார்க்கும் மாலை கனவுகள் தான்
Sent from my SM-N770F using Tapatalk
கனவே கலையாதே – காதல்
கனவே கலையாதே
கை ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம்
மரகத வார்த்தை சொல்வாயா
மௌனத்தினாலே கொல்வாயா
சின்ன திருவாய் மலர்வாயா
Sent from my CPH2371 using Tapatalk
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதம் ஆனதோ
இதயம் எங்கும் தேன் மழைச்சாரல்
எனக்குள் வீசாதோ
வீசும் வெளிச்சத்திலே துகளாய் நான் வருவேன்
பேசும் வெண்ணிலவே உனக்கே ஒளி தருவேன்