கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை
நாம் கண்ணீர் சிந்த ஒரு நியாயம் இல்லை
காலம் வரும் அந்த தெய்வம் வரும்
அந்த நாளும் வரும் நல்ல வாழ்வும் வரும்
காலம் தனை நான் மாற வைப்பென்
கண்ணே உனை நான் வாழ வைப்பென்
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு
Printable View
கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை
நாம் கண்ணீர் சிந்த ஒரு நியாயம் இல்லை
காலம் வரும் அந்த தெய்வம் வரும்
அந்த நாளும் வரும் நல்ல வாழ்வும் வரும்
காலம் தனை நான் மாற வைப்பென்
கண்ணே உனை நான் வாழ வைப்பென்
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு
கலங்காதிரு மனமே நீ கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே ஒரு தினமே
போதை கணமே சிறகாகிடு நீ
நிஜமே நிஜமே நீங்காதிரு நீ
தேனின் தினமே தினமே தேங்காதிரு நீ
நாளை இனிமேல் அனலாய் மேலே விழுந்தால்
இனிமேல் எனக்கென்ன கவலை- என் இதயம் பார்ப்பது மகளை ! உறவே எனக்கு அவள் எல்லை
வானம் எங்கள் எல்லை...எல்லை
ஊரென்ன பேரென்ன
ராஜா வீட்டுப் பிள்ளை பிள்ளை
செல்லப் பிள்ளை சரவணன்
திருச்செந்தூர் வாழும் சுந்தரன்
ஊஞ்சலில் கொஞ்சம் ஆடுவான் பின்பு
ஊடலில் கொஞ்சம் ஆடுவான்
கூந்தலில்
பொண்டாட்டி ஒருத்தி வந்தா கூந்தலில் பூவை சூட்டிட ஒரு ஏணியும்
வானில் ஏணி போட்டு
ஹேய் கட்டு கொடி கட்டு..
சொர்க்கம் வந்ததென்று
ஹேய் தட்டு கை தட்டு..
மின்னல்
கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு
தேகம் லேசா
சீட்டு கட்டு ராஜா ராஜா
இங்கே திரும்பி பாரு லேசா லேசா
ஊட்டி மலை ரோஜா ரோஜா
உன்னை பார்க்கலாமா