நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தையில்லை
திருவாய்மொழி திருவாசகம்
நான் கேளாமல் எனக்கேது ராகங்கள்
Printable View
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தையில்லை
திருவாய்மொழி திருவாசகம்
நான் கேளாமல் எனக்கேது ராகங்கள்
vanakkam Priya :)
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…
நேரில் நின்று பேசும் தெய்வம்…
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
Sent from my CPH2371 using Tapatalk
வேறென்ன வேறென்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே
போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்.
Sent from my CPH2371 using Tapatalk
சுகம் தரும் நிலா என்னை
கனல் என்று வெறுப்பது சரியல்ல
Sent from my SM-N770F using Tapatalk
நிலவே நிலவே சரிகமபதநி பாடு
என் கனவைத் திருடி பல்லவி வரியாய் போடு
உனை ஒவ்வொரு இரவிலும் தேடுகிறேன்
Sent from my CPH2371 using Tapatalk
இரவினில் ஒருவனை சந்தித்தேன்
தனிமையில் தேவனை சந்தித்தேன்
அவனிடம் என்னுயிர் பார்த்தேன் நான்
Sent from my SM-N770F using Tapatalk
தனிமையில் யார் இவள்
நீரோடு மீனுண்டு
இரவோடு வானுண்டு
உறவோடு உருண்டு
என்னோடு யாருண்டு
ஏன்…ஏன்…ஏன்
ஏனுங்க மாப்பிள்ளை என்ன நெனப்பு
இங்க என்னாத்த கண்டியோ இந்தச் சிரிப்பு