முதல் மழை எனை நனைத்ததே...
முதல் முறை ஜன்னல் திறந்ததே...
பெயரே தெரியாத பறவை அழைத்ததே...
மனமும் பறந்ததே
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
முதல் மழை எனை நனைத்ததே...
முதல் முறை ஜன்னல் திறந்ததே...
பெயரே தெரியாத பறவை அழைத்ததே...
மனமும் பறந்ததே
Sent from my CPH2371 using Tapatalk
பறவை காதல் பறவை நெஞ்சில் நினைக்கும் அந்த உறவை
Sent from my SM-N770F using Tapatalk
காதல் என்பது
போதி மரம் காயம் பட்டால்
ஞானம் வரும் காதல் என்பது
பாலை வனம் ஆனால்
அங்கும் நிலவு வரும்
Sent from my CPH2371 using Tapatalk
அங்கும் இங்கும் பாதையுண்டு
இன்று நீ எந்தப் பக்கம்
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரை சொல்லவா அந்த ஊர் நீயும் கூட அறிந்த ஊர் அல்லவா
Sent from my CPH2371 using Tapatalk
ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு
உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு
தவிக்குது தயங்குது ஒரு மனது
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணாமலே
அது தொடர்ந்து எனை படர்ந்து
ஏதோ சொல்கின்றது
மனம் எங்கோ செல்கின்றது
Sent from my CPH2371 using Tapatalk
ஏதோ ஏதோ ஆசை உன்னை பார்த்து பேச நிக்குதடா
பார்த்து பேசும் போதும் வரும் வார்த்தை ஏனோ திக்குதடா
பேசக் கூடாது
வெறும் பேச்சில் சுகம் ஹோய்
ஏதும் இல்லை பேதம் இல்லை
லீலைகள் காண்போமே
Sent from my CPH2371 using Tapatalk
இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே
எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே
Sent from my SM-N770F using Tapatalk