காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ
Printable View
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ
கண்ணன் வந்தான்
அங்கே கண்ணன் வ்ந்தான்
ஏழை கண்ணீரைக் கண்டதும்
கண்ணன் வந்தான்
அங்கே மாலை மயக்கம் யாருக்காக?
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்
யாருக்காக இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண் புறாவே
மாயமெல்லாம் நான் அறிவேனே வா வா ஓடி வா
வாடி நீ வாடி நீ வாடி நீ வா
என்னத்தேடி நீ தேடி நீ ஓடி நீ வா
Dairy milk’ah dairy’ல வச்சு தூரத்தில் நின்னேனா
அத வாயில போட்டு cover’ah மட்டும் மூஞ்சில எரிஞ்சாடா
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது வாசலில் நின்றது வாழ
தந்தேன் தந்தேன் இசை செந்தேன் தந்தேனடி
கால காலங்கள் தேடிய ஞானத்தில்
இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்
அது ஒரு காலம் அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்