மனிதன் எல்லம் தேரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான்
இருந்த போதும் மனிதனுக்கு
ஒன்று மட்டும் தேரியவில்லை
Printable View
மனிதன் எல்லம் தேரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான்
இருந்த போதும் மனிதனுக்கு
ஒன்று மட்டும் தேரியவில்லை
ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்
அன்னை இதயமாக அன்பு வடிவமாக
வந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம்.
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்னை என்பவள் நீதானா
அவனும் உனக்கு மகன்தானா
மற்றொரு பிள்ளை பெறுவாயா
அதை உற்றவர் கையில் தருவாயா
Sent from my SM-N770F using Tapatalk
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும் மான்போலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வெள்ளைக் கமலத்திலே
அவள் வீற்றிருப்பாள் புகழேற்றிருப்பாள்
கொள்ளைக் கனியிசைதான்
நன்கு கொட்டுதல் யாழினைக் கொண்டிருப்பாள்
அவள் பறந்து
போனாளே என்னை
மறந்து போனாளே
நான் பார்க்கும் போது
கண்கள் இரண்டைக்
கவர்ந்து போனாளே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நானோ கண் பார்த்தேன் நீயோ மண் பார்த்தாய்
பேசவா பெண்ணே நாள் பார்ப்போம் பின்னே
கண்ணென்ன கண்ணென்ன கலங்குது
பொன்னென்ன பொன்னென்ன மயங்குது
என்னென்ன என்னென்ன நினைக்குது
எண்ணங்கள் எங்கெங்கே பறக்குது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
சொல்லால் சொன்னால் அதில் சுவையில்லை கண்ணா கண்ணா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk