தனியா தவிக்கிற வயசு இந்த தவிப்பும் எனக்கு புதுசு
நெனைச்சா இனிக்குது மனசு என்னை நெருங்க விடலையே விலக்கு
Printable View
தனியா தவிக்கிற வயசு இந்த தவிப்பும் எனக்கு புதுசு
நெனைச்சா இனிக்குது மனசு என்னை நெருங்க விடலையே விலக்கு
மனசு ரெண்டும் பார்க்க
கண்கள் ரெண்டும் தீண்ட
உதடு ரெண்டும் உரச
காதல் வெள்ளம் இங்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ரெண்டு பக்கம் காவேரி எங்க ஊரு நடுவிலே
ரெங்க நாத சாமியோ ஆதி சேஷன் மடியிலே
A blessed Vaikunda Ekadesi!
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னை கண்டு
Hopefully can stay awake tonight
ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்.
கடவுளிலே கருணை தன்னைக் காணலாம்
அந்தக் கருணையிலே கடவுளையும் காணலாம்
Wish you all the best!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
குலந்தரும் செல்வம் தந்திடும்
அடியார் படுதுயர் ஆயினவெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும்
அருளோடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும்ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமமே
Sent from my SM-N770F using Tapatalk
நலம் நலம் அறிய ஆவல்
உன் நலம் நலம் அறிய ஆவல்
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் கடவுளைக் கண்டேன் என் குழந்தை வடிவிலே
அவன் கருணையைக் கண்டேன் கொஞ்சும் மழலை மொழியிலே
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
Sent from my ONEPLUS A6000 using Tapatalk