காதோடு தான் நான் பாடுவேன் மனதோடு தான் நான் பேசுவேன் விழியோடு தான்
Printable View
காதோடு தான் நான் பாடுவேன் மனதோடு தான் நான் பேசுவேன் விழியோடு தான்
கட்டோடு குழல் ஆட ஆட ஆட கண் என்ற மீன் ஆட ஆட ஆட பொட்டோடு நகை ஆட ஆட ஆட கொண்டாடும் மயிலே நீ ஆடு
மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி
கோபங்கள் கூடாது காமாட்சி
அம்மாடி கண்ணல்ல பொன்னல்ல
நீ என்னோடு வா வா கண்ணே வா
அம்மாடி உன் அழகு செம தூளு உன்ன கண்டா பொழுதும் திருநாளு
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர்க்கோலம்
மனமே நினைவை மறந்து விடு
கார்கால மேகம் உன் கண்கள் மீது ஊர்கோலம் போவதென்ன என் ஆசை நெஞ்சே
ஆசை ஆசை இப்பொழுது…
பேராசை இப்பொழுது…
ஆசை தீரும் காலம் எப்பொழுது
காலம் இளவேனில் காலம் காற்று தாலாட்டுது
நேசம் குறையாமல் வாழும் நெஞ்சைப் பாராட்டுது