வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
Printable View
வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே…
பார்த்ததாரும் இல்லையே…
உலரும் காலை பொழுதை…
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு
யாா் சொல்வதோ யாா் சொல்வதோ
மொட்டு ஒன்று மலா்ந்திட மறுக்கும்
முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா… · : தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் ஏதும் இல்லை
பேதம் இல்லை லீலைகள் காண்போமே
ஏதும் சொல்லாதே எல்லாம் என்னாலே என்றே நானும் இங்கே கண்டுகொண்டேனே
இங்கே இறைவன் என்னும் கலைஞன்
என்றோ உலகை நன்றாய் படைத்தான்
படைத்தானே
படைத்தானே மனிதனை
ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே
வளர்த்தானே மனதினில்
கவலையை வளர்த்தானே