நில்லடி என்றது உள் மனது
செல்லடி என்றது பெண் மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
இரவிலே அள்ளியே அணைப்பதற்கு
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
நில்லடி என்றது உள் மனது
செல்லடி என்றது பெண் மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
இரவிலே அள்ளியே அணைப்பதற்கு
Sent from my SM-G935F using Tapatalk
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என் மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது..
malarukku thendral pagai aanaal adhu malarndhida kadhirvan thuNai uNdu
nilavukku vaanam.......
பகை கொண்ட உள்ளம்
துயரத்தின் இல்லம்
தீராத கோபம் யாருக்கு லாபம்
தீராத கோபம் யாருக்கு லாபம்...
https://www.youtube.com/watch?v=Bofwg75rNjQ
theeraadha viLaiyaattu piLLai kaNNan
theruvile peNgaLukku oyaadha thollai
பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை நிலா
அலை போலவே விளையாடுமே
சுகம் நூறாகுமே மண் மேலே
துள்ளும் மான் போலே...
nilaa kaayudhu neram nalla neram
nenjil paayudhu kaaman vidum baaNam
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி...
chinnan chiru chitte en seenaa kalkaNde en seena kalkaNde
jil jil endru aadi koNdu vaa pon vaNde
சிட்டுக் குருவி வெட்கப் படுது
பெட்டைக் குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே...
https://www.youtube.com/watch?v=P6qiA0exRfA