கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால்
நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
Printable View
கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால்
நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
என்ன*தான்*நடக்கும்*நடக்கட்டுமே
இருட்டினில்*நீதி*மறையட்டுமே
தன்னாலே*வெளிவரும்*தயங்காதே
தலைவன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன் கண் உன்னை ஏமாற்றினால்
என் மேல் கோபம் உண்டாவதேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டு தான்
கோபம் என்ன மண்டு கண்ணா
மனசில் மட்டும் மன்னர் மன்னா
வான்மேகம் போல வேகம் ஏனய்யா
கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மெதுவா மெதுவா
ஒரு காதல் பாட்டு மலரும்
மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில்
கேட்டு புழுவாய் துடித்தாள்
இந்த மின்னல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே
செழும் கனி போல சுவை தரும் மாமணி
என் பாடிடும் பூங்குயிலே
மங்கை நீ மாங்கனி
மடல் விடும் மல்லிகை
வாழ்த்திடும் மழைத் துளி