கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
Printable View
கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது
Sent from my CPH2371 using Tapatalk
காணும் சந்தோஷம் யாவும் பொய் வேஷம்
பன்னீரில் கண்ணீரின் வாசம் வரும்
Sent from my SM-N770F using Tapatalk
வாசமில்லா மலரிது…வசந்தத்தை தேடுது…
வைகை இல்லா மதுரை இது…
மீனாட்க்ஷியை தேடுது
Sent from my CPH2371 using Tapatalk
வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
Sent from my SM-N770F using Tapatalk
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே…
பார்த்ததாரும் இல்லையே…
உலரும் காலை பொழுதை…
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
Sent from my CPH2371 using Tapatalk
காலைப் பொழுதே வருக வருக கன்னிக் கதிரே வருக வருக
சூடும் மலரே வருக வருக எனைத் தேடி இசை பாடி
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே
ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே
கேக்காத மெட்டெடுத்து வாரேன் நானே
Sent from my CPH2371 using Tapatalk
ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காாி
ஆசைப்பட்டு பூத்திருக்கா வா
உன் ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்*திருக்கா வா
செம்பருத்தி பூவு
சித்திரத்தை போல
அம்பலத்தில் ஆடுதிங்கே
குப்பத்திலே வாழும்
குண்டுமணி பாரு
கொத்துமலர் சூடும்
முத்துமணி தேரு
Sent from my CPH2371 using Tapatalk