மன்மத லீலை மயக்குது ஆளை
மந்திரம் போலே சுழலுது காளை
Printable View
மன்மத லீலை மயக்குது ஆளை
மந்திரம் போலே சுழலுது காளை
அஞ்சாத சிங்கம் என் காளை இது. பஞ்சா பறக்கவிடும் ஆளை
அழகு குட்டி செல்லம் உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து போனேன்
ஆளை கடத்தி போகும் உன் கன்னக் குழியின்
உன் கன்னக்குழி முத்தம் வச்சேன்
என்ன நெனச்ச
என் நெஞ்சுக்குழி மீதும் ஒன்னு
கேக்க நெனச்சேன்
என் பேராசை
பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ…
அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
தேன்மொழி பூங்கொடி வாடி போச்சே என் செடி வான்மதி
வாராயோ வான்மதி தாராயோ நிம்மதி
ஏதேதோ என்னாசை கேட்டுப்போ நீ
காதல் தூது போ நீ
என் மனம் உன் வசம்
என்னவோ என்னவோ என்வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள்
என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி என்னை சுடும் பனி
உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி
உயிா் உள்ள வரை நான் உன் அடிமையடி
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அடிமையின் உடம்பில் ரத்தம்