ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்த புள்ள பெத்தாங்கலே அது
Printable View
ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்த புள்ள பெத்தாங்கலே அது
எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது
கூந்தல் முடிகள் நெற்றிப் பரப்பில்
கோலம் போடுதே அதுவா கோலம் போடுதே அதுவா
சிரிக்கும்போது கண்ணில் மின்னல்
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே
நான் வரைந்த ஓவியமே நல்ல தமிழ் காவியமே நான் சிரிக்க நீ அழுதால் நீ சிரிக்க
திருமணம் என்றார் நடக்கும் என்றேன்
கொண்டு வந்தார் உன்னை
நீ சிரிக்க வைப்பாயோ கலங்க வைப்பாயோ
கொடுத்து விட்டேன் என்னை
கொடுத்து விட்டேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்
உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல்
அன்பே வா அருகிலே என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை இங்கே ஓர் தேவதை
யார் இந்த தேவதை
பனிகூட உன்மேல் படும் வேளையில்
குளிர் தாங்கிடாமல் தேகம்
தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதோ
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ இது ஒரு பொன்மாலைப் பொழுது