இந்த வேதனை…
யாருக்குத்தான் இல்ல…
ஒன்ன மீறவே…
ஊருக்குள்
Printable View
இந்த வேதனை…
யாருக்குத்தான் இல்ல…
ஒன்ன மீறவே…
ஊருக்குள்
ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்த புள்ள பெத்தாங்கலே அது யாரு ஒங்க அப்பா
தென்னைய பெத்தா இளநீரு பிள்ளைய பெத்தா கண்ணீரு
பெத்தவ கண்ணீரு ஆறாக ஓடுதம்மா
குத்தந்தான் செஞ்சாலும் தவறேதும்
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டோம் வெறும்
பந்தம் வளர்த்து விட்டோம்
மனது துடிக்கிறது மயக்கம்
எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம் வருவது என்ன மாயம்
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
யாரார்க்கு என்ன வேஷமோ
இங்கே யாரார்க்கு எந்த மேடையோ
ஆடும் வரைக் கூட்டம்
குருவிக் கூட்டம் போல நிக்கிற பூவம்மா
உன்னைக் கொண்டு போகும் புருஷன் இங்கே யாரம்மா
நா சாமி சாமி சொல்ல நீ
என் புருஷனான ஃபீலிங்ஙு தான்
சாமி… என் சாமி
நீ எதிர எதிர நடக்கயில..
நீ எதிர எதிர நடக்கயில
ஏழுமலையான் தரிசனம்
ஒரே முறை உன் தரிசனம் உலா வரும் நம் ஊர்வலம்
என் கோயில் மணிகள் உன்னை அழைக்கும்
நெஞ்சோடு என் கண்ணோடு நீ வா