பத்து பதினாறு முத்தம் முத்தம்
நித்தம் நித்தம்
தொட்டுத் தரும் பாவை பட்டுக் கன்னம்
செம்பவளம்
Printable View
பத்து பதினாறு முத்தம் முத்தம்
நித்தம் நித்தம்
தொட்டுத் தரும் பாவை பட்டுக் கன்னம்
செம்பவளம்
தங்க நிறம் இதழ் செம்பவளம்
உடல் தவழும் பூங்கொடியே
எந்தன் உள்ளம் நிறை பெண்ணுருவம்
எந்தன் உள்ளம் நிறை பெண்ணுருவம்
என்னை ஏங்கிட
ஒரு கணம் பார்த்ததும் வேர்ப்பவன்
மறு கணம் ஏங்கிட வைப்பவன்
காதல் எந்தன் காதல் என்ன ஆகும்
நெஞ்சமே காணல்
கண்கள் கண்டது கண்கள் கண்டது கானல் நீராய் மாறிடுதே கனவுகள் அடுக்கி கட்டிய கோட்டை
சூரக் கோட்டை சின்ன ராஜா
உங்க தோள்களிலே இந்த வண்ண ராணி கண்ணா
வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்
என் மனம் அலைபாயுதே…
உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே கண்ணா
ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு
வாதம் வம்பு பண்ணக் கூடாது - பிடி
வாதம் வம்பு பண்ணக் கூடாது - பெண்கள்
வகையில்லாப் பொருளை வேண்டிப்
புருஷனிடம் எப்போதும்
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்ளை தைக்காதே
பத்து புள்ள தங்கச்சிக்கு
பொறக்கணும் - நான்
பாவாடை சட்டை தச்சுக் கொடுக்கணும்