அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி
நட்பிலே காதல் தோன்றினால் யோகம்
காதலைச் சேர்ந்தால் கூடுமே யாவும்
Printable View
அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி
நட்பிலே காதல் தோன்றினால் யோகம்
காதலைச் சேர்ந்தால் கூடுமே யாவும்
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா உனது காட்சியே
மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம்
காதல் நெஞ்சின் சாட்சியே
காமாக்ஷியே மீனாஷியே என் காதல் உன் சாட்சியே
கண் பாரம்மா என் தேவியே என் நெஞ்சில் உன் ஆட்சியே
நான் கண் மூடினால் அதில் உன் தோற்றமே
என் கல்யாண மேடைக்கு நீ வேணுமே
அவள் ஆட்சி செய்யும் செங்கோலே
குறளாகும்
திருக்குறளாகும்
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே
ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்
அந்த வள்ளுவன் தந்தது முப்பால்
உனக்கும் எனக்கும் விருப்பம்
வேட்டையாடு விளையாடு விருப்பம் போல உறவாடு
வீரமாக நடையைப் போடு நீ வெற்றியென்னும் கடலிலாடு
குறும்புக்கார
பசு போல மனுஷனைதான்...
கூத்தாட செய்யும் பலே
குறும்புக்கார பொம்பளைதான்
Don't touch me Mr. X
பொம்பளைக்கு பொம்பளை நான்
போக்கிரிக்கு போக்கிரி நான்
யாரும் என்னை தொட்டதில்லை
தொட்டவனை விட்டதில்லை
Stupid! hmmm.. idiot! nonsense! hmmm!
Yes I love this idiot; I love this lovable idiot!!
காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்