பாட்டு உன்ன இழுக்குதா
ஆமா ஆமா
அதை கேட்டு நெஞ்சம் மயங்குதா
ஆமா ஆமா
நீரோடும் வைகையில நீரானவ
நிமிந்து நடந்து வந்தா தேரானவ
மாறாத வாக்கு
Printable View
பாட்டு உன்ன இழுக்குதா
ஆமா ஆமா
அதை கேட்டு நெஞ்சம் மயங்குதா
ஆமா ஆமா
நீரோடும் வைகையில நீரானவ
நிமிந்து நடந்து வந்தா தேரானவ
மாறாத வாக்கு
நல்வாக்கு நீ கொடடி
நான் நாலு நாளில் வந்திடுவேன்
கண்ணே
பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்
தேடுதடி மலர் மஞ்சம்
சிரிப்புக்கு என்னடி பஞ்சம்
தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்
தனியாக குளித்தால் கஞ்சம்
ஒன்றாக குளித்திட வருவாயா பார்த்தாலே பரவசம்
பாட்டொன்று
கேட்டேன்...
பரவசமானேன்...
நான் அதை
பாடவில்லை...ஹோ
பாவையின்
முகத்தை
பார்த்தார்
ஒருவர்
ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
என் நிழலில் கூட அனுபவத்தில் சோகம் உண்டு
நீ பேரழகில் போர் நடத்தி…
என்னை வென்றாய்…
கண் பார்க்கும் போதே பார்வையாலே…
கடத்தி சென்றாய்
புதுப் பாதை நீயே போட்டு தந்தாய்
ஏன் பாதி வழியில் விட்டுச் சென்றாய்
ஒரு தாயை தேடும் பிள்ளை ஆனோம்
நீ இல்லை என்றால் எங்கே போவோம்
என் friendட போல யாரு மச்சான்
அவன் trendடயெல்லாம் மாத்தி வச்சான்
பால்போலே பதினாறில்
எனக்கொரு Girl Friend வேணும்
இன்று புதிதாக அவிழ்ந்த மலர்போல
எனக்கொரு Girl Friend வேணும்
இணையத்தளத்தில் கணிணிக் களத்தில்
மின்னஞ்சல் அரட்டைகள் அடிக்கணுமே
வியர்வை
என் பார்வை என் வியர்வை
ஏதும் புரியாமல்
காலம் போகுதே
இது என்ன புது உலகம்
கடல் போல தெரிகிறதே
இவனுக்குள்ள மயக்கம்
அந்த கடலுக்குள் நீந்திடவே