முதல் கனவு போதுமே காதலா
கண்கள் திறந்திடு
பேசி போன
வார்த்தைகள் எல்லாம்
உனது பேச்சில் கலந்தே
இருக்கும் உலகம் அழியும்
உருவம்
Printable View
முதல் கனவு போதுமே காதலா
கண்கள் திறந்திடு
பேசி போன
வார்த்தைகள் எல்லாம்
உனது பேச்சில் கலந்தே
இருக்கும் உலகம் அழியும்
உருவம்
வா என்றது உருவம்
நீ போ என்றது நாணம்
பார் என்றது பருவம்
அவர் யார் என்றது
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது கண்கள் ஒரு நொடி பார் என்றது நெஞ்சம் ஒரு முறை நீ என்றது கண்கள் ஒரு நொடி
நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே உலகாண்ட புலவர் தமிழ் போலே
எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே…
நீ நதி
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது
மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன
மலை வாழை கால்கள் தள்ளாடுது
மரகத இலை திரை போடுது
கார் மேகமோ குழலானது
ஊர்கோலமாய் அது போகுது
நாளை கல்யாணமோ ஓ...
எனக்கும் உனக்கும் பொருத்தம்
திருமண பொருத்தம் பார்த்தாச்சு
அதுக்கொரு தேதியும் வச்சாச்சு
மனசு நெனச்சது போல்
நடக்க உரிமை
வேருக்கும் மண்ணுக்கும் இடைவெளியா…
உரிமை எனக்கில்லையா…
காகித பூமி
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி