கலை அன்னம் போலவள் தோற்றம்
இடையோ இடையில் கிடையாது
சிலை வண்ணம் போலவள் தேகம்
Printable View
கலை அன்னம் போலவள் தோற்றம்
இடையோ இடையில் கிடையாது
சிலை வண்ணம் போலவள் தேகம்
என் இதய ராணி தேகம் ஓர் இனிமையான ராகம்
அந்திப் பொழுது சாயும் நேரம் அதை பாடிப் பார்க்க வேண்டும்
உன்னை பார்க்கும் முன்பு நான்
காகிதத்தில் பொம்மையடி
உன்னை பார்த்த பின்பு நான்
பால்நிலவின் வண்ணமடி
தோளில் சாயும் போது
தோழி நீயடி
மடியில்
இரவின் மடியில் உலகம் உறங்கும்
நிலவின் அழகில் மலரும் மயங்கும்
என் மன வேதனை யார் அறிவார்
உண்மையை சொன்னால் யார் உணர்வார்
ஓர் உண்மை சொன்னால் நேசிப்பாயா
நெஞ்செமெல்லாம்
காதல்
தேகமெல்லாம்
காமம்
காதல் என்பதா காமம் என்பதா
இரண்டின் மத்தியில் இன்னோர் உணர்ச்சியா
உயிரை உயிரால் உள்ளே குடைந்து
உயிரின் உயிரை உணரும் முயற்சியா
இழப்பதற்கு எதுவும் இல்லை நமது கையிலே
பெறுவதற்கு உலகம் உண்டு துணியும் பொழுதிலே
கலங்கி நின்று நடந்ததென்ன ஒன்றும் இல்லையே
இடை விடாத முயற்சி என்றும் பொய்த்ததில்லையே
தொலைத்தது கிடைத்திடாமல் நினைத்தது
நீ தானா என்னை நினைத்தது
நீ தானா என்னை அழைத்தது
நீ தானா என் இதயத்திலே நிலை
என்ன நினைத்து
என்னை அழைத்தாயோ
ஏன் இந்த கோலத்தை
கொடுத்தாயோ
முன்னம் இருந்த
நிலை நினைத்தாயோ
முகத்தை பார்த்துக்கொள்ள
துடித்தாயோ
காலம் பார்த்து வந்தாயோ கமலம் மலரக் கண்டாயோ
கோலம் காணத் துடித்தாயோ கூடல் வேதம் படித்தாயோ