ஆற்றங்கரை ஓரத்திலே அன்று வந்த உருவமா அழகழகா ஆடை கட்டி பழக வந்த பருவமா
நேற்றிரவு வந்தவனா நிறைஞ்ச இன்பம் தந்தவனா நேற்றிரவு வந்தவனா நிறைஞ்ச இன்பம் தந்தவனா
Printable View
ஆற்றங்கரை ஓரத்திலே அன்று வந்த உருவமா அழகழகா ஆடை கட்டி பழக வந்த பருவமா
நேற்றிரவு வந்தவனா நிறைஞ்ச இன்பம் தந்தவனா நேற்றிரவு வந்தவனா நிறைஞ்ச இன்பம் தந்தவனா
பூமி நெறஞ்சிருக்கு பொன்னா வெளஞ்சிருக்கு சாமி துணையிருக்கு செம்மறியே சோறு
சீராக சம்பா நெல்லு குத்தி நான்
சோறு சமைச்சிருக்கேன் மாமா
சோறு சமைச்சிருக்கேன் சேலத்து மாம்பழ
ஹே கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே
மச்சி வீட்டில் காச்சிருக்கும் மல்கோவா மாம்பழமே
பச்சை கிளி கொத்தாத
குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
காற்றினில் பிறந்தவளோ புதிதாய்
கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ
மல்லிகை பூச்சரம் மஞ்சளின் மோகனம் மின்னிட வாடி என் மாட்டுப்பெண் நீதான்டி
Clue, pls!
Sing with மாட்டு or பெண் please
மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி