உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
எங்கு தொட்டாலும் இனிக்கின்ற செந்தேன்
உன்னை தொடராமல் நான் இங்கு வந்தேன்
Printable View
உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
எங்கு தொட்டாலும் இனிக்கின்ற செந்தேன்
உன்னை தொடராமல் நான் இங்கு வந்தேன்
உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே
வானிலை சுகம் சுகம் வாட்டுதோர் முகம் முகம்
நான் தனிமையில் தோய்ந்திட தவிப்பினில் தேய்ந்திட
ஏனோ விரும்புகிறேன்
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
என் உள்ளம் எனை பார்த்து கேலி
காலமென்னும் காட்டாறு கரை மீறி ஓடுதடா
கேலி மிகும் உலகெல்லாம் காலம் செய்யும் பாவமடா
என் அன்னை செய்த பாவம் நான் மண்ணில் வந்தது என் அழகு
என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு
சின்ன அழகு சித்திரை அழகு சிறு நெஞ்சை கொத்திய
சும்மா கெடந்த நெலத்தக் கொத்தி
சோம்பலில்லாமே ஏர் நடத்தி
கம்மாக் கரைய ஒசத்திக் கட்டி
கரும்புக் கொல்லையில் வாய்க்கால்
ஐயாரெட்டு நாத்து கட்டு அய்யாவோடு கூத்து கட்டு யானை கட்டி
ஏறு பூட்டு வாய்க்கால் வெட்டி பாட்டு கட்டு பம்பரமா
பாலக்காடு பொண்ணு பம்பரம் போல கண்ணு
மந்திரம் போட்டு தான்
மெட்டு