கொடியே வெத்திலை கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா
அழகே தாவணி
Printable View
கொடியே வெத்திலை கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா
அழகே தாவணி
பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே
கிண்ணம்
அன்னத்தை தொட்ட கைகளினால்…
மது கிண்ணத்தை இனி நான் தொடமாட்டேன்
உயிர் காதல் மீது ஆணை வேறு கைத் தொடமாட்டேன்
கடவுள் மீது ஆணை உன்னை கைவிட மாட்டேன்
நான் ஆணையிட்டால்…
அது நடந்துவிட்டால்…
இங்கு ஏழைகள் வேதனை
மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
என்னை வாட்டும் வேலை ஏனடி
நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி
என் காதல் வீணை நீ
சித்திரை மாதம்
பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள்
ஊர்வலம் போகும்
தேரில் வந்த ராஜராஜன்
என் பக்கம்
ஏங்குகிறேன் நீ என் பக்கம் இல்லையே
உருகுகிறேன் உந்தன் ஏக்கம் தொல்லையே
ஓயாமல்
கொடுப்பாயே தொல்லை
உன்போல அம்மம்மா
உங்க அம்மம்மா அம்மம்மா பெத்த மகளின் மருமகன் நான்
உங்க அப்பப்பா அப்பப்பா பெத்த மகனின் மருமகன் நான்
நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை மலரே என்னிடம் மயங்காதே
மதி மயங்காதே ஆளைக் கண்டு மயங்காதே
அபாயம் வருமே அதனாலே மிக அபாயம்
வெகு தூரம் தனியே போவதபாயம்
தகுந்த துணை எனை போலே
ஒன்றுதான் அவசியம்
நெல்லுக்குள்ளே அரிசி இருப்பது
அவசியம் அவசியம் அவசியம்
நெஞ்சுக்குள்ளே குறைவில்லாத
நம்பிக்கை
யானையின் பலம் எதிலே தும்பிக்கையிலே
மனிதனோட பலம் எதிலே நம்பிக்கையிலே
ஆதி மனிதன் கடலை கண்டு
பயந்ததும் உண்டு
அடுத்து வந்த மனிதன் கொஞ்சம்
பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்
தேடுதடி மலர் மஞ்சம் சிரிப்புக்கு என்னடி பஞ்சம்
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ அன்பே.. என் அன்பே தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு
நீ கட்டும் வேட்டி மடிப்புல நா மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையிலே கிறங்கி போனேனே
அணில்வால் மீசை கொண்ட அண்ணே ஒன்ன விட்டு
புலிவால் மீசை கொண்ட புருஷனோட போய்வரவா
சட்டப்படி ஆம்பளைக்கு
சிங்காரம் பண்ணினா சந்தேகம்
சிரிச்ச முகங்காட்டி நடந்து திரிஞ்சிட்டா
பொறக்குது ஆம்பளைக்கு சந்தேகம்
சந்தேகம் சந்தேகம்
சந்தேகம் என்னுமொரு சரக்கு
சரக்கு வச்சிருக்கேன்…
இறக்கி வச்சிருக்கேன்…
கருத்த கோழி
கொக்கர கொக்கரக்கோ சேவல் கொக்கரக்கோ
சேவல் கூவக்குள்ளே பெட்டை கோழி கொக்கரக்கோ
சங்கு சக்கரம்
அடி சங்கு சக்கரம் போல
சும்மா சுத்த வக்கிற ஆள
உன் பின் அழக காட்டி
ஓ மை ட்ரடிஷனல் பியூட்டி
ஊட்டி மல பியூட்டி உன் பேரு என்னமா
அப்படி கேளு பார்ட்டி என் பேரு பாத்திமா
Clue, pls!
Avanthaan Manithan
ஜலிதா... வனிதா... ஜலிதா தும் ஃபாத்திமா
ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ
கன்னத்தில் வைரங்கள்
ஓராயிரம் வைரங்கள் சேர்ந்த அழகு
நூறாயிரம் காலங்கள் வாழும் நிலவு
முந்நூறு கண் வேண்டும் நானூறு கை வேண்டும்
தேவதையை நான் சுவைக்க
குளிர குளிர ஆடும் வண்ணம்
அருவி கொட்டி வைத்தேன்
சுவைக்க சம்மதமா
இது மறைக்கும் மந்திரமா
ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா
அட நீயும் நானும் ஓட்டுகிற கலர் சினிமா
அட மந்திரமா தந்திரமா என்ன பண்ணுற
நீ பாக்காம பாத்துக்கிட்டே என்ன கொல்லுற
மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற
சொல்லுபுள்ள என்ன ஆச்சு
ஆனது ஆச்சு போனது போச்சு அஞ்சாமல் வா
இனி அல்லல்
தில்லை அம்பல நடராஜா செழுமைநாதனே பரமேசா
அல்லல் தீர்த்தாண்டவா வா வா அமிழ்தானவா
எங்கும் இன்பம் விளங்கவே அருள் உமாபதி
எளிமை அகல வரம் தா
அகிலமெல்லாம் விளங்கும் அம்மன் அருள்
அது அடியவர் துயர் தீர்க்கும்
ஆயிரம் நலம்
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன், நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார், இனி என்னோடு யார் ஆடுவார்
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
இல்லை ஒரு பிள்ளையென்று
ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய்
ஏன் பெண்ணென்று பிறந்தாய் ஏன் என் கண்ணில் விழுந்தாய்
ஏன் ஒரு பாதி சிரித்தாய் என் உயிர் பூவை எரித்தாய்
உயிர் பாதி உனக்கே ..ஹோ ..ஓ
உனில் பாதி எனக்கே..ஹோ ..ஓ
அன்பெனும் ஆயுதம் தானே
ஒரு வீரன்
என் மாமன் மதுர வீரன்
என் மனசுகேத்த சூரன்
அந்த கரும்பு