நடை உடைகள் பாவனை மாற்றி வைத்தாய்
நான் பேசிட வார்த்தைகள் நீ கொடுத்தாய்
நீ காதலா இல்லை கடவுளா
Printable View
நடை உடைகள் பாவனை மாற்றி வைத்தாய்
நான் பேசிட வார்த்தைகள் நீ கொடுத்தாய்
நீ காதலா இல்லை கடவுளா
பேய்களை கொல்ல கடவுளா வருவார்
பேயாய் மாறு பேய்களோடு போராடு
இனி பேய்களோடு ஆட்டம் ஆரம்பம்
பேயாய்
சாத்தானின் பேய் கூட என் நிழல்தான்
மோகினி பிசாசு என் இனம்தான்
சாத்தானின் பேய் கூட என் நிழல்தான்
பருவத் துணை
அன்பே துணை அறிவே துணை
உயிரே துணை உறவே துணை
நெஞ்சே துணை நினைவே துணை
நேசம்
எப்போதும் உன் நேசம் மாறாது என் பாசம்
என் சேலை மாராப்பு நீ தானே ராசா
அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா
அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்று…
நதி கண்ணாடி
பிள்ளையோ உன் மனது இல்லையோ ஒர் நினைவு
முன்னாலே முகமிருந்தும் கண்ணாடி கேட்பதென்ன
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே ஆசை வந்தால் நீரிலும் தேனூறும்
கண்கள் ரெண்டும் நீரிலே
மீனை போல வாழுதே
கடவுளும் பெண் இதயமும்
இருக்குதா அட இல்லையா
கண்ணிறைந்த காதலனை காணவில்லையா
இந்த காதலிக்கு தேன் நிலவில் ஆசை இல்லையா
காதல் தோன்றுமா இன்னும் காலம் போகுமா
இல்லை காத்து காத்து நின்றது தான் மீதமாகுமா
பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
மின்னல் நெய்த சேலை
மேனி மீது ஆட
மிச்சம் மீதி காணாமல்
மன்னன் நெஞ்சம் வாட
அர்த்த ஜாமம்
April மாதத்தில் ஓர் அர்த்த ஜாமத்தில்
என் ஜன்னலோரத்தில் நிலா நிலா
கண்கள் கசக்கி
ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்குத் துணியும் நெறெஞ்சிருக்கு
போட்டுக் கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா
நான் சீனியில் செய்த கடல்
வெள்ளை தங்கத்தில் செய்த உடல்
கடலோடு முத்தம்
தந்தும் கலையாத வானம் போல
உடலோடு ஒட்டிக் கொள்ளவோ
உடலோடு அங்கும்
இங்கும் உறைகின்ற ஜீவன்
உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே
உன் கைகள் கோா்க்கும் ஓா் நொடி என் கண்கள் ஓரம் நீா்த்துளி
உன் மாா்பில் சாய்ந்து சாகத் தோணுதே
என் கண்ணுகுட்டியே கம்மா கரையில்
நீ கப்பல் ஒட்டாதே
காணலே பக்கமா கண்ணாலம் பண்ணலாமா?
கைகோர்த்து போலாமா
கொஞ்சம் பார்த்துவிடு கொஞ்சம் பேசிவிடு
என்று என் விழிகள் அய்யய்யோ
தத்தி நடக்கும் அவள் நடையழகு
பத்தி எரியும் அவள் உடையழகு
அய்யய்யோ ’சிக்’கென நடக்கும்
அய்யய்யோ ஓவியம் அவளோ
அய்யய்யோ சக்கரை தடவி
அய்யய்யோ செஞ்சது உடலோ
கூந்தலிலே நெய் தடவி
குளிர் விழியில் மை தடவி
காத்திருக்கும் கன்னி மகள்
காதல் மனம் ஒரு தேனருவி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
பூ மணக்கும் பூங்குழலி
பூஜை தேவதையோ
தேன் மணக்கும் மேனி எல்லாம்
ஆட்டுக்குட்டி எல்லாம் அட சைவம் டா சைவம் டா
ஆட்டை நாமும் தின்னா அசைவம்
காதலில் நீ எந்த வகை கூறு
காதலிலே ரெண்டு வகை, சைவம் உண்டு அசைவம் உண்டு
ரெண்டில் நீ எந்த வகை
மண வினைகள் யாருடனோ
மாயவனின் விதி வகைகள்
விதி வகையை முடிவு செய்யும்
வசந்த கால நீரலைகள்
முதல் நீ முடிவும் நீ மூன்று காலம் நீ கடல் நீ கரையும் நீ காற்று
கொடி அசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடி அசைந்ததா
பாடல் வந்ததும் தாளம் வந்ததா
தாளம் வந்ததும் பாடல் வந்ததா
என்னமோ ராகம்
என்னன்னமோ தாளம்
தலைய ஆட்டும்
புரியாத கூட்டம்
வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய் வந்து சேர்கிறார் பாரடா
கை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை மதித்து வந்தவர் யாரடா
பணத்தின் மீது தான் பக்தி என்றபின் பந்தபாசமே ஏனடா
பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா
அடிக்கிற கை தான் அணைக்கும்
அணைக்கிற கை தான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலை தீர்க்க
சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்!
பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா
பாடுவதோ உன் மொழியே
தேடுவதோ உன் நிழலே கண்ணம்மா
எங்கெங்கும் உன் வண்ணம்
அங்கெல்லாம் என் எண்ணம்
முத்துச் சிப்பிப் போலே.கண் மூடிக் கொண்ட போதும்
மூடிக் கொண்ட கண்ணில் எந்தன் எண்ணம் வந்து மோதும்
நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்
நீலத்தில் ஊறிய பூ வந்து மோதும்
கோலத்தை மூடிய மேலுடை ஆடும்
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்
மாளிகையே அவள் வீடு மரக்கிளையில் என் கூடு
வாடுவதே என் பாடு இதில் நான் அந்த மான் நெஞ்சில் நாடுவதெங்கே கூறு
யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்த மாளிகை காதல் ஓவியம் கலைந்த மாளிகை யாருக்காக
பூ முடிப்பதும் பொட்டும் வைப்பதும் யாருக்காக
நீ புரிந்து கொண்டால் போதும் இதை யாரிடமும் சொல்லாதே
மரம் பிறந்தது முன்னாலே கொடி பிறந்தது பின்னாலே
கொடி மரத்திலேறி கழுத்தை சுத்தி படர்ந்ததம்மா தன்னாலே
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு. கேட்டது கருடா சௌக்கியமா
என்னம்மா கண்ணு சௌக்யமா
ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்
யானைக்கு சின்ன பூனை போட்டியா
துணிஞ்சு மோதிதான் பட்ட பாடு பாத்தியா
மியாவ் மியாவ் பூனை
அட…
மீசை இல்லா பூனை
திருடித் திங்கப் பார்க்கறியே
திம்சுக்கட்ட மீனை
பூவை நான் வாட விட்டேனே
மீனை நான் ஓட விட்டேனே
கானலுக்குள்