மாயமே நானறியேன் ஹோ
தன் மதி ராஜா வெண்ணிலா ராஜா
அழகு நிலாவே உனது மகிமையை
அறிந்திருந்தாலும் அனுபவியேனே
மறைந்தே தூவிடும் கலையின் ஜோதியே
Printable View
மாயமே நானறியேன் ஹோ
தன் மதி ராஜா வெண்ணிலா ராஜா
அழகு நிலாவே உனது மகிமையை
அறிந்திருந்தாலும் அனுபவியேனே
மறைந்தே தூவிடும் கலையின் ஜோதியே
Clue, pls!
AP Komala's மகர வீணை
மகர வீணை தனது மதுர
நாத மகிமை அறியுமோ
நாத மகிமை அறியுமோ...
வளமை கொழிக்கும் பூமியின் மணம்
வான மழைக்கு தெரியுமோ
விடியும் வானம் இரவை பிரிந்து வாழ்ந்த காதல் தெரியுமோ
பறவை தனது பாதை மறந்து பறந்த தூரம்
வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
ஆஹா மாருதம்
மந்த மாருதம் வீசிட வேண்டும்
மாலை நிலா வர வேண்டும்
மந்த மாருதம் வீசிட
தாவணி விசிறிகள் வீசுகிறேன். மன்மத அம்புகள் தைத்த இடங்களில். சந்தனமாய் எனை பூசுகிறேன்.
மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
அது கொஞ்சி பேசும் தத்தை
முத்தம் அந்த
தத்தை நெஞ்சில்
வித்திட்டதா இல்லையா
கத்தும் கடல்
கொம்பன் சுறா வேட்டையாடும்
கடல் ராசா நான் கடல் ராசா நான்
ரத்தம் சிந்தி முத்து குளித்திடும்
நெத்திலி கொழம்பு வாடை
எங்க நீரோடி காத்துல வீசும் அய்யா
Hey என் கோலி சோடாவே
என் கறி கொழம்பே
உன் குட்டி puppy நான்
Take me take me
Hey என் சிலுக்கு
கட்டம் போட்ட சிலுக்கு சட்ட முட்டி மேல கைலி கட்டி
வெட்ட வெளி புயல போல சுத்தி வர நாடோடி
இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ
இல்லாத உறவுக்கு என்னென்ன
கைலி?
Oops!
ரத்தமும் சதையுமாக பூமியில் விழுந்தேன்
அப்பன் கைலியில் என்னை சுத்தியே
சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே
அத்திமர
Clue, pls!
சோறு கொண்டு போற புள்ள
How did I forget this song?
ஆத்தங்கரை ஓரத்துல ஒரு அத்தி மரம் இருக்கு
அந்த அத்திமர நிழலுல தான் சொத்து
:)
முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக
தானாக படித்து வந்தான் தங்கமென வளர்ந்த தம்பி
தள்ளாத வயதினில் நான் வாழுகிறேன் அவனை நம்பி
அண்ணாந்து பாத்தா...
ஆகாசம் பூரா...
அள்ளாத பூவு...
யாரும் தள்ளாத பூவு.
ஆவாரம் பூவு ஆறேழு நாளா
நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது
நெஞ்சு பொறு கொஞ்சம் இரு
தாவணி
அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே
பருவ சுமந்து வரும் பாவாடை தாமரையே
பட்டாம்பூச்சி
தாவணி?
Oops...
அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே
பருவ சுமந்து வரும் பாவாடை தாமரையே
பட்டாம்பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ
மூன்றாம் பிறையே
இரவிலே இசை மழை
மடியிலே இளம் பிறை
பூதழ் திறந்திட திறந்திட
தேன்துளி ததும்பிட ததும்பிட
மீண்டும் மீண்டும் வேண்டும் வேண்டும்
ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன்
தோழியே நீ தூது போடி
ஆண்டாண்டுகள் கடந்தும் மாறாமலே
வாசம் ஒன்றை கொண்டாளடி
மன்னவன் பேரை
சொல்லி மல்லிகை சூடி
கொண்டேன் மன்மதன்
மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே
மேனகை போலொரு பூநகை புதுப்பாட்டே
உன் மேனியின் சாயலோ ஆனந்த நீருற்றே
அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை..
அவள் ஒரு மேனகை
கலையெனும் வானிடை மின்னும்
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே
கொஞ்சியதோ
இனி தஞ்சம்
உன்னை தானே…தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து, ஒரு மாலை இட்டேன்,
விழி நீர் தெளித்து ஒரு கோலம்
உன் கழுத்தோரம் நுனி நாக்கால்
ஒரு கோலம் வரைந்தாலே போதும் கண்ணே போதும்
இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
உன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லை
கண்ணன் லீலைகள் செய்வானே
லீலைகள் செய்வான் பாலகோபாலன்
நீல முகில் மணிவண்ணன் கண்ணன்
சின்னஞ்சிறு கண்ணன் அந்த சிங்கார வண்ணன்
திருட்டுகளும் புரட்டுகளும் செய்வதில் மன்னன்
வெண்ணையும் பாலும் திருடி திண்பானாம்
வெறும் சட்டியானால் போட்டுடைப்பானாம்
வெண்ணையின்னா வெண்ணை இது
ஊத்துக்குளி வெண்ணை இது டோய்...
இது ஒரச ஒரச உருகுதுடா
திருமுருகா என்று ஒருதரம் சொன்னால்
உருகுது நெஞ்சம் பெருகுது கண்ணீர்
சிறுமதியால் உள்ளம் இருண்டிடும்
பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே
இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ்