காதல் பெண்ணே கன்னியர்க்கெல்லாம் எங்கே மனம்
கன்னந்தானா கட்டும் உடலா செவ்வாயிதழா
Printable View
காதல் பெண்ணே கன்னியர்க்கெல்லாம் எங்கே மனம்
கன்னந்தானா கட்டும் உடலா செவ்வாயிதழா
எனக்கு மட்டும் சொந்தம் உனது
இதழ் கொடுக்கும் முத்தம்
உனக்கு மட்டும் கேட்கும் எனது
உயிர் உருகும் சத்தம்
நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்
உன்னை சந்தித்தேதான் தீருவேன்
எனக்கும் கவலை தீர்ந்தாச்சு
உனக்கும் காதல் பொறந்தாச்சு
நேரம் பொறந்தாச்சு ஒரு ஊரே தெறந்தாச்சு
புது வாசல் தெறந்தாச்சு அட நிச்சயம்
வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா தலை நிமிர்ந்து உனை உணர்ந்து
மனிதர் உணர்ந்து கொள்ள
இது மனிதக்காதல் அல்ல
காதல் அல்ல!
காதல் அல்ல!!
அதையும் தாண்டி
புனிதமானது!
புனிதமானது!!
புனிதமானது!!!
உண்டான காயம்
காதல் என் காதல் அது கண்ணீருல
போச்சு அது போச்சு அட தண்ணீருல
காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள
பாலான நெஞ்சு இப்ப வெந்நீரில
தண்ணீரும் மெல்ல மெல்ல வெந்நீராய் மாறுதடி
பெண்கள்: கண்ணாடி
அடி என்னடி ராக்கம்மா என்னென்ன நினைப்பு என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு கண்ணீரில் நனையுதடி
சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மகாலு குடையொன்னு குடையொன்னு தா
கிளியே
விட்டுவிட்டுத் துடிக்குது என் நெஞ்சு வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா
வெளியே
வா வெளியே இளம் பூங்குயிலே
உன் கூட்டை விட்டு இந்த வேளையிலே
கண்ணன் வரும் வேளை அந்திமாலை…
நான் காத்திருந்தேன்…
சின்னச் சின்னத் தயக்கம்
கன்னி முகம் காண காண மயக்கம் வந்ததா
அதை காகிதத்தில் எழுதும் போது தயக்கம் வந்ததா
உங்கள் முகம் எனக்கு கூட
ஏ வாறேன் வாறேன் உன் கூட வாறேன்
ஏழு ஜென்மத்துக்கும் என் உசுரத் தாறேன்
இரு இரு என் கூட இரு
ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பக்கொடு
சிரி சிரி சிரி சிரி நீ
உன் சிரிப்புக்கு அடிமை
என் அழகுக்கே நான் authority
என் அடிமை இந்த Mumbai city
Rainbow rainbow தேகம் தான் rest எல்லாம் வேகம் தான்
ஏழு கடலின் தாகம் தான் நானடா
சிரிப்பு என் specialty
Silk ஸ்மிதா community
Day by day majority
Take it easy mentality
நீ நீ மர்லின்
மன்றோ குளோனிங்கா
இல்லை ஜெனிஃபர்
லோபஸ் ஓட ஸ்கேனிங்கா
ஒன் டே மட்டும் கேர்ள்பிரண்ட்
Meet my meet my girlfriend
So hot and spicy girlfriend
Hey join me guys it's intro time
இவ யாருன்னு சொல்றேன் கேட்டுக்கோ
பஞ்சு நெனச்சா punchன்னு கொடுப்பா மூஞ்சுல
ஹெல்மெட் மாட்டிக்க
குண்டு மல்லி
ரெண்டு ரூபாய்
உன் கூந்தல் ஏறி
உதிரும் பூ கோடி ரூபாய்
பஞ்சு மிட்டாய்
அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்ததால்
லட்ச ரூபாய்
அவள் பெயரோ அருந்ததி ஐம்பது ரூபாய்
இவள் பெயரோ அகலிகை இருவது ரூபாய்
பத்தினிகள் பேரை வைத்து
பரத்தையரை வளர்த்துவிடும் பாவிகள் பூமி
கற்பை பாருங்கள் சாமி
உன் கண்ணை பார்க்கையிலே
என் கற்பு போயிடுச்சு
ஆண்: நடையா நடந்து தேஞ்சது செருப்பு
என்னை விட்டா வேறாரு
ஊரோரம் கம்மாக்கர ஒ ஹோ
வேறாரும் பாக்கவில்ல ஹோ
மாந்தோப்பு
நான் மாந்தோப்பில்
நின்றிருந்தேன் அவன்
மாம்பழம் வேண்டுமென்றான்
அதை கொடுத்தாலும்
வாங்கவில்லை இந்த கன்னம்
வேண்டுமென்றான்
கொத்தி விட வேண்டுமென்று கொக்கு என்ன துடிக்குது
தப்பிவிட வேண்டுமென்று கெண்டை மீனு தவிக்கிது
தனியா தவிக்கிற வயசு
இந்த தவிப்பும் எனக்கு புதுசு
நெனைச்சா இனிக்குது மனசு
என்னை நெருங்க
ஒரு சிலர் என்னை நெருங்க என்னிடம் பேச தொடங்க சிறு ஊடல்
ஞானம் ஒன்றல்ல
பிறந்த கானம் ஒன்றல்ல
எழுந்த ராகம் ஒன்றல்ல
விழுந்த தாளம் ஒன்றல்ல
ஊடல் கொண்டு கூடல் கொண்ட பாடல்
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்
இன்னிசை பாடிவரும்…
இளம் காற்றுக்கு உருவமில்லை…
காற்றலை இல்லையென்றால்…
ஒரு பாட்டொலி கேட்பதில்லை
அவளே சுகம் கேட்பதில்லை அதுதான் பெண்மை
அவள் துணையோடு வாழ்வது இன்பம்
அதைச் சுகமாகச் செய்வது மஞ்சம்
இதை நான் சொல்ல நேர்ந்தது துன்பம்
அலைகளிலே தென்றல் வந்து
அசைந்தாடும் ஆனந்தம் என்ன
உறவா சுகமா உறவா சுகமா
Happy Birthday P. Susheela Amma!
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி தோழி
தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட சுகம் கண்டாயோ தலைவி
சின்ன சின்ன இழை
பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி
நம்ம தென்னாட்டில் எந்நாளும்
கொண்டாடும்
ஒரு ஆலயமாகும் மங்கை மனது
அதை அன்றாடம் கொண்டாடும்
காலைப்பொழுது நல் காலைப் பொழுது
இது ஒரு பொன்மாலை பொழுது..
வானமகள்..
நாணுகிறாள்..
வேறு உடை
சுமை கொண்ட பூங்கொடியின் சுவை
கொண்ட தேன் கனியை
உடை கொண்டு மூடும்போது உறங்குமோ உன்னழகு
தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
அன்னத்தை தொட்ட கைகளினால்
மது கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்
அவர் உரிமைப் பொருள்களை தொட மாட்டேன்
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை
நடந்ததையே நினைத்து இருந்தால் அமைதி