மானே கலைமானே சொந்த வாசகம்தான் என் பாட்டு
நானே அழுதேனே அந்த ஞாபகம்தான் பூங்காத்து
செம்மீனே செந்தேனே கண் மூடாதே
என்னாளும் என் பாடல் கண் நீரோட
கிழக்கு வானில் ஏதோ சோகம் நீதான் காரணம்
Printable View
மானே கலைமானே சொந்த வாசகம்தான் என் பாட்டு
நானே அழுதேனே அந்த ஞாபகம்தான் பூங்காத்து
செம்மீனே செந்தேனே கண் மூடாதே
என்னாளும் என் பாடல் கண் நீரோட
கிழக்கு வானில் ஏதோ சோகம் நீதான் காரணம்
நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும்
பாவம் என்ன
கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்
விடியும் நாள்
இரவும் ஒரு நாள் விடியும் அதனால் எழுந்திடுவாய் தோழா
புயலும் புலியும் அழுவது இல்லை புறப்படுவாய் தோழா
மம்பட்டியான் பேரு சொன்னா
புலி ஒதுங்கும் பாரு
உள்ளார பூந்து பாரு உருவான கன்னி தேரு
ஆடாத ஆட்டம் போட அவதாரம் செஞ்சதாரு
இங்கு உன்னவதாரம் ஒவ்வொன்றிலும் தான் உன் தாரம் நானே
உன் திருவடி பட்டால் திருமணமாகும் ஏந்திழை ஏங்குகிறேனே
மயில்பீலி சூடி நிற்கும் மன்னவனே
மங்கைக்கு என்றும் நீயே மணவாளனே
வசை வருமே பாண்டி நாட்டினிலே
குழலி மணவாளனே உனது வீட்டினிலே
உயிர் மயக்கம் நாத
நாதமென்னும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே
எண்ணெய்
Clue please
எனக்கு வாய்த்த அடிமைகள்
பன்னீருக்கும் மண்ணெண்ணைக்கும்
கல்யாணமாம் சாமி
காவலுக்கு நாதி இல்லையா
எந்நாளும் காதலுக்கு நீதி இல்லையா
சோலைப் புஷ்பங்களே என் சோகம்
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை
பெறும் இன்ப நிலை வெகு தூரம் இல்லை
பக்கத்தில் நீயும் இல்லை பார்வையில் ஈரம் இல்லை
சொந்தத்தில் பாஷை இல்லை சுவாசிக்க ஆசை இல்லை
நீ தினம் தினம் சுவாசிக்க தானே காற்றில் தென்றலாய் நானும் ஆகவா? நீ என்னை தான் வாசிக்க
நீ கை கால் முளைச்ச மத்தளமா உன்ன வாசிக்க பின்னால் சுத்தனுமா
நீ ஹாா்மோனிய கட்டையம்மா என் ஹாா்மோன் செய்யுது சேட்டையம்மா
கட்டழகு
மேனியைப்பார் பொட்டும்
பூவுமா நீட்டி கட்டையிலே
படுத்துவிட்டா காசுக்காகுமா
வட்டமிடும்
காளையைப்பார் வாட்ட
சாட்டமா வட்டமிடும்
முத்தமிடும் நேரம் எப்போ உன் முகம் தொட்டு கதை சொல்லும் நேரம் எப்போ
வட்டமிடும் நேரம் எப்போ உன் வரவுக்கும் உறவுக்கும் நேரம் எப்பப்போ
ஆசை கண்ணோட்டம் காதல் வெள்ளோட்டம்
பூவில் வண்டாட்டம் போடு கொண்டாட்டம்
வெள்ளரிக்காய் தோட்டத்தில வெல்ல
முயல புடிக்க வெள்ளோட்டம் பாக்க போறியா?
முருங்கை காய் வாங்கி வந்து முத்தம்
கொடுத்து சமைச்சு
கானங்கத்த மீனு வாங்கி புள்ள மீனு வாங்கி
காரத்தோட சமைச்சு வச்சேன் மாமா சமைச்சு வச்சேன்
கொதிக்குது அது கொதிக்குது
நெஞ்சு துடிக்குது ஜெமினி ஜெமினி
நெஞ்சு கொதிக்குது ஜெமினி ஜெமினி
நெஞ்சில் காதவெச்சு கவனி கவனி
நிரிநி கொஞ்சம் பொறு நீ
அடுப்பைக் கொஞ்சம் கவனி
கொதிக்கும் நீரில் அரிசியைப் போடு
வெந்தால் அதை நீ வடித்திடு
கிடைத்திடும் சாப்பாடு
மானம் இருக்கா வீரம் இருக்கா
ரோஷம் இருக்கா தீரம் இருக்கா
உனக்கு........பெண்மை
ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல் தோழி
என் உயிர் தோழி
கேள் ஒரு சேதி
இது தானோ
உங்கள் மன்னவன் நீதி
நிலைமாறும் உலகில்
நிலைக்குமென்ற கனவில்
வாழும் மனித ஜாதி
அதில் வாழ்வதில்லை நீதி
வாழும் மனித ஜாதி
மலரும் மங்கையும் ஒரு ஜாதி! தன் மனதை மறைப்பதில் சரி பாதி! தன் ஆசையின் கோலத்தை வண்ணப் பூக்கள்
பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா
பூவுக்கும் தேனுக்கும் பூ சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா
ஏறாத போதை இன்றேறி விட்டதாலே
உன் பாரத பார்வை நீ பார்ப்பதென்ன வேலை
சின்ன சின்ன வீட்டு வேலை செய்வதெப்படி தோழி
ட்யூஷன் சொல்லி நீயும் எனக்கு டீச்சர் ஆகணும்
தவறு செய்தவன்
திருந்த பார்க்கணும்
தப்பு செய்தவன்
வருந்தி ஆகணும்
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
அம்மம்மா தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்
தாய் என்றும் தந்தை என்றும் தன்னை நினைத்தான்
அது உனக்காக வாழ்ந்த உள்ளம் அல்லவோ
ராம நாடகத்தில் மூன்று தம்பிகளின் உள்ளம் கண்டேனே
நல்ல பாரதத்தில் நான்கு தம்பிகளை நானும் கண்டேனே
அது நாடகமா இது நாடகமா
துரோணரின்
கௌரவம்
அவர் மேல்
தொடுத்ததே
அர்ஜுனன் கௌரவம்
நடந்தது
அந்த நாள்
முடிந்ததா
பாரதம்
நடந்தது
அந்த நாள்
முடிந்ததா
பாரதம்
நாளைய பாரதம்
யாரதன் காரணம்
நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்
வீடெங்கும் மாவிலை தோரணம்
ஒரு நாள் அந்த திருநாள் உந்தன்
மணநாள்
பல நாள் ஆசை திருநாள் ஆச்சு மணநாள் காண்போம் வா வா
இது மாலை சூடும் நேரம் இனி காண்போம் ராஜயோகம்
பூச்சூடும் நேரத்திலே
போய் விட்டாயே அம்மா
போகுமிடம்
வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
ஆஹா மாருதம் வீசுவதாலே ஆனந்தம் பொங்குதே மனதிலே
இதனினும் ஆனந்தம் அடைந்தே
இயற்கையில் கலந்துயர் விண்ணினைக் காண்பாய்
எல்லாம் இன்ப மயம் புவி மேல்
இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்
வாழ்நாளில் இனி நான் வளம் பெறவே
வண்ணத் தமிழ்க் கலையே துள்ளித் துள்ளி விளையாட வா
நீ வா கண்ணே வா கலாப