மக்களிலே பனை தென்னை வாழை என
மூன்று வகைகளுண்டு - அவர்
நன்றியிலும் செய்யும் நன்மையிலும் இந்த
மூன்று
Printable View
மக்களிலே பனை தென்னை வாழை என
மூன்று வகைகளுண்டு - அவர்
நன்றியிலும் செய்யும் நன்மையிலும் இந்த
மூன்று
நதி ஒன்று கரை மூன்று நாயகனின் விளையாடல்
ஒரு மூன்று இதயங்கள் பாடுவது ஒரு பாடல்
கவி எழுதி பார்க்குதம்மா கண்ணாறு கண் ஆறு
கன்னியிவள் அழகினுக்கே கண்ணேறு கண்ணேறு
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
நான் கேட்டடதிலே அவள் வார்த்தையைத் தான் ஒரு
கவிதை
காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்
ஆனி முத்து வாங்கி
வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப்
பார்த்திருந்தேன் அழகுக் கைகளிலே
உலகம் எந்தன் கைகளிலே
உருளும் பணமும் பைகளில்
சோதிச்சு பாத்தா நானே ராஜா
வாலிப பருவம் கிடைப்பது லேசா
உல்லாசம் சல்லாபம் எல்லாமும் இங்கே உண்டு
மாப்பிள்ளை சூரன்
மன்மதன் பேரன்
ஆம்புளையா இவர்
சோதிக்க வேணாம்
கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பாா்த்தா மழைசாரல் வீசுதடி
நான் நின்னா நடந்தா கண்ணு உன் முகமே கேட்குதடி
ஒட்டி நின்னா கட்டி நின்னா
குத்தம் இல்ல
ஒடம்பது வலிக்கிற
ஆடி மாசம் காத்தடிக்க
வாடி
கோத்தால் சாவடி lady நீ கோயம்பேடு வாடி
எக்கோவ், எக்கோவ், எக்கோவ் எக்கோவ், எக்கோவ்
சின்ன சின்ன beans வேணுமா கொக்கு போல நூக்கல் வேணுமா
Bangalore கத்திரி வேணுமா திண்டுக்கல் திராட்சை வேணுமா
இந்த நடை போதுமா இன்னும்
கொஞ்சம் வேணுமா
அப்புடி போடு போடு
கொக்கு?
Oops!
ஆத்திலே தண்ணி வர அதிலொருவன் மீன் பிடிக்க
காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக்கொண்டு போவதும் ஏன்
அங்கே ஏன் இந்த பார்வை அய்யயய்யே
இங்கே இன்னும் என்ன தேவை அய்யயய்யே
தொட்டாலும் கைப்பட்டாலும் துள்ளும் எந்தன் மேனி
பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே
ஏதேதோ நினைவு
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே
உச்சிமல ஓரம் வெயில் தாழும் நேரம்
ஊத்து தண்ணி போல உன் நெனப்பு ஊறும்
சிறு பாவாட சூடும் பூந்தேரு
இது பூ வாட வீசும் பாலாறு
கன்னிகை என்றொரு பாலாறு கால் கொண்டு நடக்கின்ற பதினாறு
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு
இசையினிலே ராகம் பல நூறு
இனிமை தரும் வயதோ பதினாறு
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை
பொங்கி வரும் பெருநிலவு போன்ற ஒளிமுகமும்
புன்னகையின் புது நிலவும் போற்ற வரும் தோற்றம்
கலை அன்னம் போலவள் தோற்றம்
இடையோ இடையில் கிடையாது
சிலை வண்ணம் போலவள் தேகம்
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் கேளாய் பூ மனமே
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா
நான் பாடி
வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம்
சில காலம்
பார்த்த ஞாபகம்
எப்போதும் உன்மேல் ஞாபகம்
என் உள்ளத்தை ஈர்த்த பூ முகம்
அன்றாடம் உன்னை பார்க்கணும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும்
ரெட்டைக்கிளிகள் அன்றாடம் பேசும் கட்டில் கதைகள்
இறக்கை விரித்து ஒன்றாக நீந்தும் எட்டுத்திசைகள்
நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டுதிசை பார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆனபின்பும் ஊரடங்கி
ஊரடங்கும் சாமத்துல நான்
ஒருத்தி மட்டும் முழிச்சிருந்தேன்
ஊர் கோடி ஓரத்துல உன் நினப்புல படுத்திருந்தேன்
காத்தடிச்சு சலசலக்கும்
கலகலக்கும் மணியோசை சலசலக்கும் குயிலோசை மனதினில் பல கனவுகள் மலரும்
கொடி கொடியாம் பூங்கோடியாம் மின்மினி
இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது.. அடி கண்ணே அழகு பெண்ணே.. காதல் ராஜாங்கப் பறவை
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
அன்பே என்னை தண்டிக்கவும்
புன்னகையில் மன்னிக்கவும்
உனக்கு உரிமை இல்லையா
மயக்கமா கலக்கமா mind'u full'ah கொழப்பமா
இருக்குதா இல்லையா இந்த tension எனக்குமா
Already நான் வாங்கிட்டன் bulb'u
Love'uல எனக்கு எடுக்கல self'u
என்ன சங்கதி புரியலையே
இப்போ என் கதி தெரியலையே
மன்மதன் வந்தானா நல்ல சங்கதி சொன்னானா
நம்ம ஊரு சிங்காரி
சலக்கு சலக்கு சிங்காரி உன் சரக்கு என்னடி கைகாரி
கொண்டை ஒரு பக்கம் சரிய சரிய
கொட்டடி சேலை தழுவ தழுவ
அண்டங்காக்கா கொண்டக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
அச்சு வெல்லம் தொண்டக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
அய்யாரெட்டு பல்லுக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
அயிரமீனு
ஆத்துக்குள்ள அயிர மீனு
அட சேத்துக்குள்ள செவப்பு கெண்ட
மாத்தி மாத்தி மடக்கி
ஹேய்...வயக்காடு மச்சினன் வயக்காடு
மடியோ...டு மடக்கி நீ போடு
ஓஹோ.. அஞ்சுமணி
மஞ்சள் வானத்தப் பார்த்தா
நெஞ்சுக்குள்ளே சொகம்
உனக்கின்னுதான் சேத்துவச்ச சொத்து சொகம்
எதுவுமே வேணாம்மா வேணாம் வேணாம்
உள்ளம் திண்டாடுதே