கோயில் யானை காவல் இருக்கு கொஞ்சிப் பேச ஆவல் இருக்கு ஆசைதான் என்ன தூண்டுது ஒங்கிட்ட ஒன்னு வேண்டுது வாம்மா
Printable View
கோயில் யானை காவல் இருக்கு கொஞ்சிப் பேச ஆவல் இருக்கு ஆசைதான் என்ன தூண்டுது ஒங்கிட்ட ஒன்னு வேண்டுது வாம்மா
முத்து பொண்ணு வாம்மா முத்தமிடலாமா
அக்கம் பக்கம் யாரும் இல்லை கட்டிக்கொள்ளலாமா
தோளுக்கு மேலே மலையை போட்டு
சும்மா சும்மா தொடலாமா
பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா
பாத்து சிரிச்சா சும்மா சும்மா
அவளும் நானும் சும்மா சும்மா
அஞ்சு
பச்சா பச்சிகே நமஸ்தே
கூட அஞ்சு பத்து ரூபா சமோசே
சம்சா சூடாக்குது
சத்தம் போடாதே ரத்தம் சூடானதே நாணமே நாணுதே முத்தம்
நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்
நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்
கேரள நாட்டு கிளியே நீ சொல்லு வசியம்
வசந்த சேனா வசந்த சேனா வசியம் செய்ய பிறந்தவள்
எனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
அலுக்கில குலுக்குல
இவளுக்கு இணைசொல்ல எவதான்
ஊரை எல்லாம் இவதானே கூவி
குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே
வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே