சம்மதம் தந்துட்டேன் நம்பு
இந்த செவ்விழி போட்டதோ அம்பு
Printable View
சம்மதம் தந்துட்டேன் நம்பு
இந்த செவ்விழி போட்டதோ அம்பு
நான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிட
காதலன் குழந்தைதான் காதலி
ஏன் செவ்விழி கலங்குது பூந்தென்றலில்
கொதித்ததா குளிர்ந்ததா கூறடி
மயக்கத்தை தந்தவன் யாரடி மணமகன் பேரென்ன கூறடி
மறைவினில் நடந்தது என்னடி நீ சொல்லடி கதை மாறாமலே
நீ சொல்லு நடந்தது என்ன
எனை மாற்றி போனது என்ன
அவளை நான் கண்டுகொண்டேன்
அங்கே நான் தொலைந்து போனேன்
மனமே நலமா
உந்தன் மாற்றங்கள் நிஜமா
ஹேய் என்ன இது கனவா இல்லை இது நிஜமா
ஹேய் மன்மதனின் ஜன்னல்
நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது சிறகை விரித்துப் பறப்போம் நம் உறவில் உலகை அளப்போம்
அந்தி மாலைப்பொழுதில் காதல் நினவை கொட்டி அளப்பது என்ன
ஊரும் உறவும் அறியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
நெஞ்சுக்கு தெரியும் நிலவுக்குத் தெரியும்
நீ யார் நான் யார் என்பது
ஊருக்குள் இருக்கும் யாருக்குத் தெரியும்
உன்னை என் மனம் நினைப்பது
அன்றொரு நாள் நீ சொன்னது போலே
அன்புடனிருந்தேன் வாழ்விலே
அன்பின் தண்டனை என்னவென்றே நான்
அறிந்து கொண்டேன் இன்று நேரிலே
நாட்கள் நீளுதே நீ
எங்கோ போனதும் ஏன்
தண்டனை நான் இங்கே
வாழ்வதும் ஒரே ஞாபகம்