மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே மானே நானே சரணம்
Printable View
மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே மானே நானே சரணம்
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
பார்வையில் புதுப்புது கவிதைகள் மலர்ந்திடும்
காண்பவை யாவுமே தேன் அன்பே நீயே அழகின் அமுதே
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!
நிதி வேண்டும் ஏழைக்கு – மதி வேண்டும் பிள்ளைக்கு
நியாயங்கள்
தேவதை ஒரு தேவதை
விருந்து கொண்டு வந்தால் தந்தாள் தேவதை
கண்ணில் ஒரு செய்தி காதல் ஒரு கைதி
இது கால நியாயங்கள்
சொர்கத்தின் பக்கத்தில் வெட்கத்தை வைத்து கொண்டால்
சித்தம் துள்ளும் ரத்தம் வெல்லும்
ஒரே ரத்தம்தான் ஓடுது உலகமெங்கும்தான்
நல்லவங்க கெட்டவங்க
நல்லவன்னு சொல்வாங்க நம்பிடாதீங்க
எங்கள கெட்டவன்னு சொன்னாலும் திட்டிதிடாதீங்க
ஆண்டி சூப்பர்ன்னா ஸ்டுபிட்ன்னு திட்றாங்க
ஸ்கூட்டி ஃபாலோ பண்ணா நாட்டின்னு திட்றாங்க
ஃபிகருக்கு ரூட்டு
என் முனிமா கொஞ்சம் பணிமா
ரூட்டு* தனிமா அய்யோ ஏன் டிராமா
ஏ வாயாடி மீன்பாடி
வாடி பாப்போம் விளையாடி
ஏ தாய் கெழவி ஏ தாய் கெழவி
எந்தக் கெழவியும் சொன்ன கதையில
காட்டுல மேட்டுல காத்துல கலந்தது
ஒறவுக்கு இதுதான் தலைமை
இதை உசுரா நெனைக்கும் இளமை
காதலே கடவுளின் ஆணை
கடவுள் மீது ஆணை
உன்னை கைவிட மாட்டேன்
உயிர் காதல் மீது ஆணை
வேறு கைத் தொடமாட்டேன் கை