பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்
Printable View
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்
கந்தனுக்கு ரெண்டு கண்ணனுக்கு ரெண்டு எந்தனுக்கு ரெண்டு பொண்டாட்டி உண்டு கேட்டுக்கடி ஆத்தா
பொன்னை போல ஆத்தா என்னை பெத்து போட்டா
என்னை பெத்த ஆத்தா கண்ணீர தான் பாத்தா
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது
சொல்லாத காயம் அம்மா சொல்லி இது ஆறாது கண்ணில்லாம கண்ணாமூச்சி ஆட்டம்
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்
பிறப்புக்கு முன்னால் இருந்தது என்ன உனக்கும் தெரியாது
இறந்த பின்னாலே நடப்பது என்ன எனக்கும் புரியாது
குற்றால சாரலுக்கும் கொடைகானல் தூரலுக்கும்
இல்லாத சுகம் உந்தன் வார்த்தையோ
நாடோடி மன்னனுக்கும் ராஜராஜ சோழனுக்கும்
உண்டான வீரம் உந்தன் வீரமோ
அவள் ஒரு நவரச நாடகம் ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மான் இனம் தமிழும் அவளும் ஓரினம்
புன்னகையோ பூ மழையோ
பொங்கி வரும் தாமரையோ
மானினமோ நாடகமோ
பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும்
நாட்டிற்கு நல்ல பயன் தருமா
எண்ணிப் பாராமல்
பூஜை செய்தால்தான் தெய்வம் தரும்...
பாராமல் பார்த்து கேட்காமல் தந்தாய்
இணையில்லா அதன் பேர்தான் தாயென்பது