தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட
சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை
சிலைபோல ஏனங்கு நின்றாய் - நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்
விலைபோட்டு வாங்கவா முடியும்? - கல்வி
Printable View
தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட
சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை
சிலைபோல ஏனங்கு நின்றாய் - நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்
விலைபோட்டு வாங்கவா முடியும்? - கல்வி
நம் தாத்தா காந்தி மாமா நேரு தேடிய செல்வங்கள்
கல்வி சாலை தந்த ஏழை தலைவனை தினமும் எண்ணுங்கள்
நான் ஆணையிட்டால்
அது நடந்து விட்டால் இங்கு
ஏழைகள் வேதனைப் பட
மாட்டார்
உயிர்
என் உயிர் என்னை விட்டு பிரிந்த பின்னே
என் தேகம்
தூக்கம் கெட்டு கெட்டு
துடிக்கும் முல்லை மொட்டு
தேக்கு மர தேகம் தொட்டு
தேடி வந்து தாளம்
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று
பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு
தானே வந்து சிக்கிக் கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்
மரணம்
ஜனனம் ஒரு வழி மரணம் பல வழி
சாலையிலே கேட்பதோ பாசம் என்னும் தாய் மொழி
மொத்தத்துல அவதான்
யாரு
தாய் கெழவி
ஏ கோச்சிட்டு போறியா
என் முக்கா துட்டு
காசு பணம் துட்டு money money
குட புடிச்சு நைட்டுல
பறக்க போறேன் ஹைட்டுல
தல காலு புரியல