மது,

சில் என்று வாசம் வீசிய காற்றில் முதலில் நம் மனம் அழகிய ஹீரோவை கற்பனை செய்ய...பின் அவன் பல் உடைந்து, கால் உடைந்து ஓவ்வொன்றாய் என் மனதிலும் அவன் உருவம் சிதைந்து.........உள்ளம் உயர்ந்தது....

ராகிங் செய்யும் மேஹங்கள்....கல் போன்ற மனிதர்களைப் போன்ற மலைகள்....என்ன வர்ணனை!!! உங்களுக்குத் தான் இதெல்லாம் வரும்

amaam...kadaseela akka irandhu vidugiraaLaa?.... alladhu....... ?

nalla kadhai......