Page 138 of 402 FirstFirst ... 3888128136137138139140148188238 ... LastLast
Results 1,371 to 1,380 of 4016

Thread: Makkal thilgam m.g.r. Part-9

  1. #1371
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like


    DINAMALAR COIMBATORE EDITION - TIRUPUR SUPPLEMENT

  2. Likes Subramaniam Ramajayam liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1372
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  5. #1373
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    V.V.GOOD SCENE


  6. Thanks Russellbpw thanked for this post
    Likes Russellbpw liked this post
  7. #1374
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்

    அரசு சார்பாக புகைப்பட கண்காட்சி நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்த உயர் மட்ட அதிகாரி களின் கவனக்குறைவு என்பதை விட மேலிடத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று வேண்டும் என்றே எம்ஜிஆர் படங்கள் இல்லாமல் பார்த்து கொண்டனர் என்பது உண்மை அதை பார்வையிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் - சட்ட மன்ற உறுப்பினர்கள் - அமைச்சர்கள் - எல்லோரும் குருடர்களே

    .
    தினமலர் - சுட்டி காட்டியதை உடனே சரி செய்து தவறை திருத்தி கொள்ளாத இவர்களை என்ன வென்று சொல்லுவது?

    எம்ஜிஆரை தேர்தல் முடியும் வரை பாராட்டிவிட்டு தற்போது அவரின் படத்தையே இருட்டடிப்பு செய்யும் இவர்கள் உண்மையில் எம்ஜிஆரின் புகழை பார்த்து பயப்படுகிறார்கள் என்பது தெரிகிறது .

  8. Likes Subramaniam Ramajayam liked this post
  9. #1375
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
    வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
    இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்


    ஏய்ப்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே
    பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே
    ஒரு நாள் இந்த நிலைமைகெல்லாம் மாறுதல் உண்டு
    அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தல் உண்டு


    ஒரு சம்பவம் என்பது நேற்று -
    நேற்று அது சரித்திரம் என்பது இன்று -
    இன்று அது சாதனை ஆவது நாளை -
    நாளை வரும் சோதனைதான் இடை வேளை

    சிலர் ஆசைக்கும் தேவைக்கும்
    வாழ்விற்கும் வசதிக்கும்
    ஊரார் கால்பிடிப்பார்
    ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை
    அவர் எப்போதும் வால்பிடிப்பார்
    முன்பு யேசு வந்தார் பின்பு காந்தி வந்தார்
    இந்த மானிடர் திருந்திட பிறந்தார்
    இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை
    அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
    Last edited by esvee; 19th May 2014 at 09:17 AM.

  10. #1376
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  11. #1377
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  12. #1378
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    வெற்றி பெற்ற 37 வேட்பாளர்களும் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள் . ஆனால் இந்த
    வெற்றிக்கு முழு காரணமான சென்னையில் உள்ள மக்கள் திலகம் எம்ஜிஆர் சிலைக்கோ , சமாதிக்கோ இவர்கள் சென்று மரியாதை செய்யவில்லை .

  13. Likes Subramaniam Ramajayam liked this post
  14. #1379
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
    நல்லவர் கெட்டவர் யாரென்றும்
    நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
    நல்லவர் கெட்டவர் யாரென்றும்
    பழகும் போதும் தெரிவதில்லை
    பாழாய் போன இந்த பூமியிலே

    முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள்
    முதுகுக்கு பின்னால் சீரும்
    முகஸ்துதி பேசும் வளையும் குழையும்
    காரியமானதும் மாறும் .ம் ....காரியமானதும் மாறும் ..........

  15. #1380
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
    கண் மூடி போகிறவர் போகட்டுமே
    என் மனதை நான் அறிவேன்
    என் உறவை நான் மறவேன்
    எது ஆன போதிலும் ஆகட்டுமே
    நன்றி மறவாத நல்ல மனம் போதும்
    என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்


    குறிப்பு :
    இந்த பாடலைப் பற்றி சுவையான தகவல் ஒன்று உண்டு .
    முதலில் பாடலை இயற்றிய மருதகாசி 'பொன் பொருளைக் கண்டவுடன் ...'என்று வரும் இடத்தில 'தன் வழியே போகிறவர் போகட்டுமே' என்று முதலில் எழுதினாராம் .மக்கள் திலகம் தன் வழி சரியாக இருந்தால் அதில் போவதில் என்ன தவறு என்று கேட்டவுடன் அதில் இருக்கும் உண்மையை உணர்ந்து 'கண் மூடி போகிறவர் போகட்டுமே ......'என்று மாற்றி எழுதினாராம் .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •