-
19th May 2014, 07:54 AM
#1371
Junior Member
Diamond Hubber
DINAMALAR COIMBATORE EDITION - TIRUPUR SUPPLEMENT
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th May 2014 07:54 AM
# ADS
Circuit advertisement
-
19th May 2014, 08:53 AM
#1372
Junior Member
Diamond Hubber
-
19th May 2014, 09:02 AM
#1373
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
19th May 2014, 09:10 AM
#1374
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்
அரசு சார்பாக புகைப்பட கண்காட்சி நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்த உயர் மட்ட அதிகாரி களின் கவனக்குறைவு என்பதை விட மேலிடத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று வேண்டும் என்றே எம்ஜிஆர் படங்கள் இல்லாமல் பார்த்து கொண்டனர் என்பது உண்மை அதை பார்வையிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் - சட்ட மன்ற உறுப்பினர்கள் - அமைச்சர்கள் - எல்லோரும் குருடர்களே
.
தினமலர் - சுட்டி காட்டியதை உடனே சரி செய்து தவறை திருத்தி கொள்ளாத இவர்களை என்ன வென்று சொல்லுவது?
எம்ஜிஆரை தேர்தல் முடியும் வரை பாராட்டிவிட்டு தற்போது அவரின் படத்தையே இருட்டடிப்பு செய்யும் இவர்கள் உண்மையில் எம்ஜிஆரின் புகழை பார்த்து பயப்படுகிறார்கள் என்பது தெரிகிறது .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th May 2014, 09:14 AM
#1375
Junior Member
Platinum Hubber
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்
ஏய்ப்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே
ஒரு நாள் இந்த நிலைமைகெல்லாம் மாறுதல் உண்டு
அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தல் உண்டு
ஒரு சம்பவம் என்பது நேற்று -
நேற்று அது சரித்திரம் என்பது இன்று -
இன்று அது சாதனை ஆவது நாளை -
நாளை வரும் சோதனைதான் இடை வேளை
சிலர் ஆசைக்கும் தேவைக்கும்
வாழ்விற்கும் வசதிக்கும்
ஊரார் கால்பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால்பிடிப்பார்
முன்பு யேசு வந்தார் பின்பு காந்தி வந்தார்
இந்த மானிடர் திருந்திட பிறந்தார்
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
Last edited by esvee; 19th May 2014 at 09:17 AM.
-
19th May 2014, 09:31 AM
#1376
Junior Member
Diamond Hubber
-
19th May 2014, 09:32 AM
#1377
Junior Member
Diamond Hubber
-
19th May 2014, 09:37 AM
#1378
Junior Member
Platinum Hubber
வெற்றி பெற்ற 37 வேட்பாளர்களும் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள் . ஆனால் இந்த
வெற்றிக்கு முழு காரணமான சென்னையில் உள்ள மக்கள் திலகம் எம்ஜிஆர் சிலைக்கோ , சமாதிக்கோ இவர்கள் சென்று மரியாதை செய்யவில்லை .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th May 2014, 10:03 AM
#1379
Junior Member
Diamond Hubber
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
பழகும் போதும் தெரிவதில்லை
பாழாய் போன இந்த பூமியிலே
முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள்
முதுகுக்கு பின்னால் சீரும்
முகஸ்துதி பேசும் வளையும் குழையும்
காரியமானதும் மாறும் .ம் ....காரியமானதும் மாறும் ..........
-
19th May 2014, 10:05 AM
#1380
Junior Member
Diamond Hubber
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்
குறிப்பு :
இந்த பாடலைப் பற்றி சுவையான தகவல் ஒன்று உண்டு .
முதலில் பாடலை இயற்றிய மருதகாசி 'பொன் பொருளைக் கண்டவுடன் ...'என்று வரும் இடத்தில 'தன் வழியே போகிறவர் போகட்டுமே' என்று முதலில் எழுதினாராம் .மக்கள் திலகம் தன் வழி சரியாக இருந்தால் அதில் போவதில் என்ன தவறு என்று கேட்டவுடன் அதில் இருக்கும் உண்மையை உணர்ந்து 'கண் மூடி போகிறவர் போகட்டுமே ......'என்று மாற்றி எழுதினாராம் .
Bookmarks