Page 305 of 400 FirstFirst ... 205255295303304305306307315355 ... LastLast
Results 3,041 to 3,050 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #3041
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகத்திற்கு பாடியது ஒரு தரம் ஒரே தரம் ஆனால் தரம் நிரந்தரம் ! V. N. சுந்தரம் / T.A. மோத்தி

    Unsung singing heroes who have rendered these unforgettable numbers for NT and our heartfelt thanks to them, though not sustaining their tones in the following years ! One film wonders!!

    திலகக் குரல் 9. Thiru V. N. சுந்தரம் (Kaviyin Kanavil... in Kalyaanam Panniyum Brahmachari)



    திலகக் குரல்10. Thiru. T.A. மோத்தி (Kaana Inbam kaninthathaeno.. in Sabash Meena)

    Last edited by sivajisenthil; 27th November 2014 at 08:08 AM.

  2. Likes Russellmai, kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3042
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    திறன்மிகு பாடகத் திலகங்கள் ஜேசுதாஸ், பாலசுப்பிரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன்

    Though they could not hit the bull's eye to become the voice of NT, some unforgettable numbers have been rendered by them with NT changing his facial expressions and lip movements to synchronize with their voice modulations! Kudos to them for honoring NT movies!

    திலகக் குரல்11. K.J. ஜேசுதாஸ்

    Jesudas's tone could only match NT in his old get-up! Somehow NT managed in Trisoolam to lip his song!





    திலகக் குரல்12. S.P. பாலசுப்பிரமணியம்

    SPB's voice match to NT somehow got improved with successive films!






    திலகக் குரல்13. மலேசியா வாசுதேவன்
    In the later years of NT , Vasudevan's tone was almost a replacement for TMS!



    Watch the titles ! That is the prestigious presence of NT!

    Last edited by sivajisenthil; 27th November 2014 at 07:13 AM.

  5. Likes Russellmai, kalnayak liked this post
  6. #3043
    Junior Member Junior Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sri Lanka
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து, ஆஸ்காருக்கு பரிந்துரை செய்ய நியமிக்கப்பட்டுள்ள டெல்லியில் உள்ள தலைமை கமிட்டிக்கு தமிழகத்திலிருந்து சிவாஜியின் சிறந்த நடிப்பைக் கொண்ட படங்களை தேர்வு செய்து அனுப்பும் தமிழக ஜூரிக்கள் அடங்கிய பெஞ்ச் நீதிமன்றத்தில்

    உங்கள் சார்பாக வழக்காடத் தயாராகும்


    உங்கள் பட்டாக்கத்தி.




    பட்டாக்கத்தி :


    நீதிபதிகளே! இதோ என்னுடைய வழக்கின் சாராம்சம். நடிகர் திலகம் நடித்த படங்களில் பல சிறந்தவை. ஆனால் அவர் 200 படத்திற்கு மேல் சிறந்த படங்களைக் கொடுக்கவில்லை... திரிசூலம் படத்திற்குப் பிறகு ஒன்றிரண்டு நல்ல படங்களையே தந்துள்ளார் என்று இங்கு எனது எதிர் கட்சிக்கார் ஜெயபால் மனு தாக்கல் செய்துள்ளதாக அறிந்தேன். அதை நான் எதிர்த்து சிவாஜி அவர்கள் அவருடைய 200 படமான திரிசூலத்திற்கு பிறகு பல நல்ல படங்களைக் கொடுத்திருக்கிறார்... அந்தப் படங்களையும் அவருடைய நல்ல படங்களின் பட்டியலில் ஏற்க வேண்டும் என்றே நான் இங்கே ஜெயபாலுக்கு எதிராக வழக்கு தொடுக்க வந்துள்ளேன். நடிகர் திலகத்தின் சிறந்த படங்களை தேர்வு குழுவான நால்வர் அடங்கிய பெஞ்ச் நீதிமன்றம் என்னுடைய மனுவை ஏற்று நான் குறிப்பிட்டிருக்கும் படங்களையும் நடிகர் திலகத்தின் சிறந்த படங்களின் லிஸ்ட்டில் சேர்க்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். நாளை வாழ்நாள் சாதனை ஆஸ்கார் விருது நடிகர் திலகத்திற்கு வழங்க நீங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுத்து வைத்துள்ள அவருடைய மிகச் சிறந்த படங்களோடு இன்று என்னுடைய வழக்கின் முதலாவதாக நான் தரும் சிவாஜி படம் ஒன்றையும் சேர்த்து டெல்லியில் உள்ள இந்தியா சார்பான தலைமை ஆஸ்கார் கமிட்டி குழுவிற்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் மேன்மை தங்கிய பெஞ்ச் குழுவை கேட்டுக் கொள்கிறேன்.



    தலைமை நீதிபதி:


    பட்டாக்கத்தி அவர்களே... சாத்தியமில்லை. ஏற்கனவே உங்கள் எதிர் மனுதாரர் ஜெயபால் சிவாஜியின் சிறந்த படங்களை இங்கு அளித்து விட்டு அதற்கான விளக்கமும் அளித்திருக்கிறார். அவர் பரிந்துரை செய்துள்ள படங்களை மீறி ஒன்றும் செய்வதற்கில்லை. அவற்றை மட்டுமே டெல்லி தலைமைக் குழுவிற்கு அனுப்ப முடியும். மேலும் ஜெயபால் அவர்கள் சிவாஜியின் 200 ஆவது படத்திற்குப் பின் வந்த அனைத்துப் படங்களும் குப்பை என்று ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார். ஆகையால் உங்கள் வழக்கை ஏற்க முடியாது. நீங்கள் அளிக்க இருக்கும் படத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.



    பட்டாக்கத்தி :


    மன்னிக்க வேண்டும் நீதிபதி அவர்களே! என்னுடைய வழக்கை நீங்க ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அப்போதுதான் புதைந்து கிடக்கும், மறைந்து கிடக்கும் பல சிவாஜியின் பின்னாளைய படங்களும், அதில் அவர் படைத்துள்ள நடிப்புச் சாதனைகளும் வெளிவரும். இல்லையன்றால் ஒருதலைப் பட்சமாக நீங்கள் நடந்ததாக ஆகி விடும்.



    தலைமை நீதிபதி:


    அப்படியெல்லாம் இல்லை. ஜெயபால் இங்கு அளித்துள்ள சிவாஜியின் படங்களை பார்த்தோம். அதில் அவர் நடிப்பையும் பார்த்தோம். வாய் பிளந்து நிற்கிறோம். ஆனால் ஜெயபால் சிவாஜியின் 150 ஆவது படத்திற்கு மேல் தேர்வுக் கமிட்டி எந்தப் படத்தையும் எடுக்கலாகாது என்று அவருடைய வக்கீல் மூலம் வாதாடி இருக்கிறார். எங்கள் குழுவும் அவர் சொன்னதில் உண்மை இருப்பதாக ஆராய்ந்து கண்டறிந்து இருக்கிறது. எனவே இது வீண் முயற்சி. நீங்கள் போகலாம்.



    பட்டாக்கத்தி :


    மிலார்ட்...நீங்கள் சிவாஜியின் 200 ஆவது படத்திற்கு மேல் அவர் நடித்தவற்றை பார்த்து இருக்கிறீர்களா?



    தலைமை நீதிபதி:


    அதை கேட்க நீ யார். அதையெல்லாம் எவன் பார்ப்பான். தேவர் மகன், முதல் மரியாதை ரெண்டும் பார்த்து தேர்வு கமிட்டிக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளோம். மற்றதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. ஜெயபால் எங்களுக்கு சரக்கு பார்ட்டி வைத்திருக்கிறார். அதற்கு நாங்கள் போக வேண்டும்.



    பட்டாக்கத்தி :


    அப்படி இல்லை நீதிபதி அவர்களே! நீங்கள் சிவாஜியின் பிற்காலப் படங்களைப் பார்க்காமலேயே அவருடைய நடிப்பை அந்தப் படங்களில் ருசிக்காமலேயே எப்படி என் மனுவைத் தள்ள முடியும்? நியாயம் வழங்கும் நீங்களே நியாயம் தவறினால்? இது ஒருதலைப் பட்சமான ஏற்பு அல்லவா?



    தலைமை நீதிபதி:


    எல்லாம் எங்களுக்குத் தெரியும். உங்கள் புத்திமதி தேவை இல்லை. சபை கலையலாம்



    பட்டாக்கத்தி :


    (உரக்க கோபத்துடன்)

    இந்த அநியாயத்தைக் கேட்க யாருமில்லையா? சிவாஜியின் பிற்காலப் படங்கள் என்றால் அவ்வளவு இளக்காரமா? யாராவது ஹெல்ப் செய்யுங்களேன். ப்ளீஸ்.




    நால்வர் பெஞ்ச் அடங்கிய தேர்வுக் கமிட்டியில் ஒரு நீதிபதி யாருக்கும் தெரியாமல் பட்டாக்கத்தியிடம் வந்து ரொம்ப மெதுவாக


    மிஸ்டர் பட்டாக்கத்தி... நானும் உங்கள் கட்சிதான். என்ன செய்வது? உங்கள் எதிரி ஜெயபால் ஏதோதோ எங்கள் குழுவில் பேசி ஜூரிக்கள் மனத்தைக் கெடுத்து வைத்திருக்கிறார். அந்த ஆள் சொல்வதும் ஒன்றும் யாருக்கும் புரியவில்லை. அவர் சிவாஜியின் முன்னாளய படங்களுக்கு சில ஆதாரங்களை வைத்து வாதாடுகிறார். அவருக்கு இங்கேயே ஒரு சிலர் வக்காலத்தும் வாங்குகிறார்கள். மிகுந்த செல்வாக்கு உள்ள ஆளாக வேறு இருக்கிறார். அவரைக் கண்டால் பல பேருக்கு எரிச்சலாக இருக்கிறது. பலர் அவருக்கு எதிராக வழக்கு தொடுத்து போய் விட்டார்கள். அவருக்கு அரசியல் செல்வாக்கு இங்கு அதிகம். சில ஜூரிக்களும் அவர் பக்கம். நான் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டேன். அப்புறம் உங்கள் இஷ்டம். ஆனால் நான் உங்களைப் போல சிவாஜியின் பின்னாளைய படங்களுக்கும் ரசிகன். ஆனால் நான் ஒருவன் மட்டும் சொல்லி ஒரு லாபமும் இல்லை. நீங்கள் மோதாமல் போய் விடுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது. இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம்.


    பட்டாக்கத்தி செய்வதறியாது நிற்கிறார்.


    என்ன செய்யப் போகிறார் பட்டாக்கத்தி? ஜெயபால் சொன்னது போல் பாவம் பட்டாக்கத்தி இப்போதைக்கு.


    ஆனால் நாளை?


    அதுவரை பொறுத்திருங்கள்.
    Last edited by pattaakkathi; 27th November 2014 at 03:20 PM.

  7. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  8. #3044
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    கீழ்வானம் சிவக்கும் (1981): திரிசூலத்திற்குப் பின் நடிகர்திலகத்தின் சிறந்த நடிப்புப் பங்களிப்பின் (மன) சாட்சியம் !

    சாட்டையாய் சுழன்று பட்டையைக் கிளப்பும் பட்டாக்கத்தியாரின் பட்டை தீட்டப்பட்ட பதிவு முட்டையை உடைப்பதற்கோ குட்டையைக் குழப்பி மீன் வேட்டை ஆடுவதற்கோ அல்ல ....கட்டையால் அடித்து மட்டையை உரித்து சொட்டையில்லாமல் நார் எடுக்கவே ! அதன் சாராம்சத்தை நொட்டை சொல்லி சட்டை செய்யாமல் செல்வது நமக்கு போடப்படும் மொட்டையே !!


    Acting is a simply complicated term to define as it involves the virtual characterization depicted upon inspiration from the observations on real life characters around us. In this context, NT remains unparalleled and unbeaten among all the celluloid stars twinkling at us hitherto! Even when his face is not fully shown in this scene of an eye operation wherein NT 'acts' as an eye surgeon...see his reactions, body language and expressions confined only to his eye zone.....amazing!...Had it been in an Oscar domain, NT would have won an Oscar just for this scene...!



    நம் மனத்தைக் கனக்க வைக்கும் .....What a polished acting!





    எந்தவொரு ஜோடியும் இல்லாது மிக முதிர்ந்த ஒரு கதாபாத்திரம் முழுப்படத்தையும் தன் தோளில் சுமந்து கரையேற்றி மாபெரும் வெற்றி இலக்கை அடைவது
    உலகிலேயே நடிகர்திலகத்துக்கு மட்டுமே சாத்தியமான சத்தியம் !
    Last edited by sivajisenthil; 27th November 2014 at 08:02 PM.

  9. Likes AREGU, Russellmai liked this post
  10. #3045
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Sathyaraj copied the sivaji maerisms this song from film of gouravam song paluti valrtha kili




  11. Thanks eehaiupehazij thanked for this post
  12. #3046
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    jaiganesh copied the sivaji maerisms this song from film of navarathiri song iravinil attam






  13. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  14. #3047
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Yukesh Babu. Thanks for your incessant rainy postings in NT's thread! Our mutual thanksgiving!

    S.A. Asokan 'copying' your icon!







    S.A. Asokan 'inspired' by our icon!





    Last edited by sivajisenthil; 27th November 2014 at 08:28 PM.

  15. Likes Russellmai liked this post
  16. #3048
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இது சத்தியம் படத்தில் ஏதோ ஒரு காரணத்தால்
    எம் ஜீ ஆர் நடிக்க மறுத்தததால்
    சரவணா பிலிம்ஸ் அசோகனை வைத்து
    படத்தை எடுத்து முடித்தார்கள்

    எம் ஜீ ஆருக்காக எழுதப்பட்ட
    கதை பாடல் என்பதால் அந்தத் தாக்கம்
    இருந்துள்ளது

  17. Thanks eehaiupehazij thanked for this post
  18. #3049
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நிலைத்து நின்று கதிரொளி பரப்பும் நடிப்புச் சூரியனாரின் நீள்வட்டப்பாதையில் சுற்றிச் சுழன்ற கோள்கள், சந்திரன்கள், துணைக்கோள்கள் மற்றும் வந்து சென்ற வால்நட்சத்திரங்கள் ! ( Planets, Satellites and Comets in the elliptical orbiting path of our acting Sun God NT)

    கோள் 1 : Planet Earth சூரியனை சுற்றி வந்து ஒளியும் வாழ்க்கையும் பெற்ற பூமிப்பந்து ! அமரர் திரு நாகேஷ் அவர்கள்

    நாகேஷ் வெறும் நகைச்சுவை நடிகர் என்ற எண்ணத்தைத் தகர்த்தெறிந்து நல்ல குணச்சித்திரப் பாத்திரங்களிலும் மிளிர்ந்தவர் காதலிக்க நேரமில்லையில்
    நகைச்சுவையில் குலுங்க வைத்தவர் நீர்குமிழியில் இதயங்களை கலங்க வைத்தார். நடிகர்திலகத்தின் சிறப்பம்சமே அவருடன் நடிக்கும் எவரும் பூவுடன் சேர்ந்து மணம் பெற்ற நார் போல நடிப்புச் சூரியனின் ஒளியால் வளம் வாழ்வு பெற்ற பூமிபோல நடிப்பிலும் பிரகாசிப்பதே ! இந்த வகையில் நடிப்பில் நடிகர்திலகத்துடனேயே மல்லுக்கு நின்று அவருக்கு பெருமை சேர்த்திட்ட பெருமையை காதல் மன்னர் ஜெமினிகணேசனுக்கு அடுத்தபடி பெற்று நம் நன்றிகலந்த வணக்கங்களுக்கு உரித்தாகிறார் !

    திருவிளையாடல் தருமியும் தில்லானா வைத்தியும்





    NT returns to thank the Planet Mars : Manorama!
    Last edited by sivajisenthil; 27th November 2014 at 11:06 PM.

  19. Likes kalnayak, Russellmai liked this post
  20. #3050
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by pattaakkathi View Post
    நடிகர் திலகத்தின் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து, ஆஸ்காருக்கு பரிந்துரை செய்ய நியமிக்கப்பட்டுள்ள டெல்லியில் உள்ள தலைமை கமிட்டிக்கு தமிழகத்திலிருந்து சிவாஜியின் சிறந்த நடிப்பைக் கொண்ட படங்களை தேர்வு செய்து அனுப்பும் தமிழக ஜூரிக்கள் அடங்கிய பெஞ்ச் நீதிமன்றத்தில்

    உங்கள் சார்பாக வழக்காடத் தயாராகும்


    உங்கள் பட்டாக்கத்தி.




    பட்டாக்கத்தி :


    நீதிபதிகளே! இதோ என்னுடைய வழக்கின் சாராம்சம். நடிகர் திலகம் நடித்த படங்களில் பல சிறந்தவை. ஆனால் அவர் 200 படத்திற்கு மேல் சிறந்த படங்களைக் கொடுக்கவில்லை... திரிசூலம் படத்திற்குப் பிறகு ஒன்றிரண்டு நல்ல படங்களையே தந்துள்ளார் என்று இங்கு எனது எதிர் கட்சிக்கார் ஜெயபால் மனு தாக்கல் செய்துள்ளதாக அறிந்தேன். அதை நான் எதிர்த்து சிவாஜி அவர்கள் அவருடைய 200 படமான திரிசூலத்திற்கு பிறகு பல நல்ல படங்களைக் கொடுத்திருக்கிறார்... அந்தப் படங்களையும் அவருடைய நல்ல படங்களின் பட்டியலில் ஏற்க வேண்டும் என்றே நான் இங்கே ஜெயபாலுக்கு எதிராக வழக்கு தொடுக்க வந்துள்ளேன். நடிகர் திலகத்தின் சிறந்த படங்களை தேர்வு குழுவான நால்வர் அடங்கிய பெஞ்ச் நீதிமன்றம் என்னுடைய மனுவை ஏற்று நான் குறிப்பிட்டிருக்கும் படங்களையும் நடிகர் திலகத்தின் சிறந்த படங்களின் லிஸ்ட்டில் சேர்க்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். நாளை வாழ்நாள் சாதனை ஆஸ்கார் விருது நடிகர் திலகத்திற்கு வழங்க நீங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுத்து வைத்துள்ள அவருடைய மிகச் சிறந்த படங்களோடு இன்று என்னுடைய வழக்கின் முதலாவதாக நான் தரும் சிவாஜி படம் ஒன்றையும் சேர்த்து டெல்லியில் உள்ள இந்தியா சார்பான தலைமை ஆஸ்கார் கமிட்டி குழுவிற்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் மேன்மை தங்கிய பெஞ்ச் குழுவை கேட்டுக் கொள்கிறேன்.

    பட்டாக்கத்தி :


    (உரக்க கோபத்துடன்)

    இந்த அநியாயத்தைக் கேட்க யாருமில்லையா? சிவாஜியின் பிற்காலப் படங்கள் என்றால் அவ்வளவு இளக்காரமா? யாராவது ஹெல்ப் செய்யுங்களேன். ப்ளீஸ்.




    பட்டாக்கத்தி செய்வதறியாது நிற்கிறார்.


    என்ன செய்யப் போகிறார் பட்டாக்கத்தி? ஜெயபால் சொன்னது போல் பாவம் பட்டாக்கத்தி இப்போதைக்கு.


    ஆனால் நாளை?


    அதுவரை பொறுத்திருங்கள்.

    விஷயம் தெரியுமோ உங்களுக்கு ?

    By the way, மோகன்தாஸ் வழக்க வாதாட நானே நேர்ல ஆஜராகபோறேன் !

    ஜெயபால் நாம் ரெண்டு பெரும் பங்காளிகள் பகையாளிகள் ...கோர்ட்லயே மீட் பன்லாமே !



  21. Thanks eehaiupehazij thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •