Page 148 of 401 FirstFirst ... 4898138146147148149150158198248 ... LastLast
Results 1,471 to 1,480 of 4004

Thread: Makkal thilagam mgr part-10

  1. #1471
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1472
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  4. #1473
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  5. #1474
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை - வேட்டைக்காரன் படத்தின் போஸ்டர்ஸ் - மற்றும் செய்திகள் அருமை . நன்றி திரு லோகநாதன் .

    மக்கள் திலகத்தின் பல அருமையான கட்டுரைகள் - ஆவணங்கள் பதிவிட்ட திரு கலிய பெருமாள் அவர்களுக்கு

    பாராட்டுக்கள் .

    ஆயிரத்தில் ஒருவன் - வெள்ளிவிழா அறிவிப்பு விளம்பரம் - நன்றி திரு பிரதீப் .

  6. #1475
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆர் ரசிகர்களின் பொற்காலம் மூன்று கால கட்டங்களில் முழுமையாக நிறைவு பெற்று இருக்கிறது .


    1950-1965 - எம்ஜிஆர் ரசிகர்கள் - திமுக அனுதாபிகள் - எம்ஜிஆர் மன்ற செயல் வீரர்கள்

    1965- 1977 - தீவிர எம்ஜிஆர் ரசிகர்கள் - எம்ஜிஆர் மீது தீவிர பற்று கொண்டு சினிமா - அரசியல் இரண்டிலும் வெறித்தனமாக தங்களை இணைத்து கொண்டு எம்ஜிஆரின் வெற்றிக்கு துணை நின்றவர்கள் .

    1970-1977 அதி தீவிர எம்ஜிஆர் ரசிகர்கள் .- இந்த கால கட்டத்தில் எம்ஜிஆரின் புகழ் இமயம் அளவிற்கு உயர்ந்து
    நின்றது .எம்ஜிஆரை முதல்வராகவும் உலக அரங்கில் அவருடைய புகழை பரப்பியதில் முக்கிய பங்கு பெற்றவர்கள் .


    மூன்று கால கட்டங்களில் வாழ்ந்த எம்ஜிஆர் ரசிகர்கள் இன்றும் பலர் தங்களை எம்ஜிஆர் புகழ் பரப்புவதில் ஆர்வத்துடன்
    செயல் பட்டு கொண்டு வருகிறார்கள் . ஒரு சிலர் வயது - குடும்ப சுமை -காரணமாக் ஒதுங்கி உள்ளார்கள் .ஆனாலும்
    எம்ஜிஆரை நினைத்து கொண்டு வாழ்பவர்கள் .

    வியக்கத்தக்க வைத்த விஷயம் என்னவென்றால் எம்ஜிஆரை பார்த்திராத இளம் வயதினர் , அவர் திரை உலகைவிட்டு
    விலகிய பின்னர் 1977களில் பிறந்த வாலிபர்கள் எம்ஜிஆர் படங்களை பார்த்து அவருடைய ரசிகர்களாக இன்றும் தொடர்ந்து நீடிக்கிறார்கள் .

    பிற நடிகர்கள் ரசிகர்களாக இருந்தவர்கள் கால சுழற்ச்சியில் எம்ஜிஆரின் நடிப்பு - பாடல்கள் தரும் சுகம் - தெம்பு
    தன்னம்பிக்கை போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு தங்களை எம்ஜிஆர் ரசிகர்களாக மாற்றி கொண்டவர்கள் பலர் .

    எம்ஜிஆரை வெறுத்தவர்கள் கூட ''என்னதான் இருந்தாலும் வாத்தியார் படம் என்றால் சூப்பர் என்று புகழும் அளவிற்கு
    காலம் அவர்களை மாற்றியுள்ளது . - இந்த நிலை சாதி - மொழி -மாநிலம் கடந்து எம்ஜிஆர் எல்லோராலும் இன்றும்
    மிகபெரிய அளவில் உயர்ந்து நிற்பதற்கு காரணம்
    எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து - சிறந்த மனிதர் - நல்ல நடிகர் - சாதனையாளர் .

    ஒரு நடிகருக்கு உலகளவில் இந்த அளவிற்கு பெயரும் புகழும் நிலைத்திருப்பது உலக அதிசயமே .

  7. Likes ainefal liked this post
  8. #1476
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    எம்ஜிஆர் ரசிகர்களின் பொற்காலம் மூன்று கால கட்டங்களில் முழுமையாக நிறைவு பெற்று இருக்கிறது .


    1950-1965 - எம்ஜிஆர் ரசிகர்கள் - திமுக அனுதாபிகள் - எம்ஜிஆர் மன்ற செயல் வீரர்கள்

    1965- 1977 - தீவிர எம்ஜிஆர் ரசிகர்கள் - எம்ஜிஆர் மீது தீவிர பற்று கொண்டு சினிமா - அரசியல் இரண்டிலும் வெறித்தனமாக தங்களை இணைத்து கொண்டு எம்ஜிஆரின் வெற்றிக்கு துணை நின்றவர்கள் .

    1970-1977 அதி தீவிர எம்ஜிஆர் ரசிகர்கள் .- இந்த கால கட்டத்தில் எம்ஜிஆரின் புகழ் இமயம் அளவிற்கு உயர்ந்து
    நின்றது .எம்ஜிஆரை முதல்வராகவும் உலக அரங்கில் அவருடைய புகழை பரப்பியதில் முக்கிய பங்கு பெற்றவர்கள் .


    மூன்று கால கட்டங்களில் வாழ்ந்த எம்ஜிஆர் ரசிகர்கள் இன்றும் பலர் தங்களை எம்ஜிஆர் புகழ் பரப்புவதில் ஆர்வத்துடன்
    செயல் பட்டு கொண்டு வருகிறார்கள் . ஒரு சிலர் வயது - குடும்ப சுமை -காரணமாக் ஒதுங்கி உள்ளார்கள் .ஆனாலும்
    எம்ஜிஆரை நினைத்து கொண்டு வாழ்பவர்கள் .

    வியக்கத்தக்க வைத்த விஷயம் என்னவென்றால் எம்ஜிஆரை பார்த்திராத இளம் வயதினர் , அவர் திரை உலகைவிட்டு
    விலகிய பின்னர் 1977களில் பிறந்த வாலிபர்கள் எம்ஜிஆர் படங்களை பார்த்து அவருடைய ரசிகர்களாக இன்றும் தொடர்ந்து நீடிக்கிறார்கள் .

    பிற நடிகர்கள் ரசிகர்களாக இருந்தவர்கள் கால சுழற்ச்சியில் எம்ஜிஆரின் நடிப்பு - பாடல்கள் தரும் சுகம் - தெம்பு
    தன்னம்பிக்கை போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு தங்களை எம்ஜிஆர் ரசிகர்களாக மாற்றி கொண்டவர்கள் பலர் .

    எம்ஜிஆரை வெறுத்தவர்கள் கூட ''என்னதான் இருந்தாலும் வாத்தியார் படம் என்றால் சூப்பர் என்று புகழும் அளவிற்கு
    காலம் அவர்களை மாற்றியுள்ளது . - இந்த நிலை சாதி - மொழி -மாநிலம் கடந்து எம்ஜிஆர் எல்லோராலும் இன்றும்
    மிகபெரிய அளவில் உயர்ந்து நிற்பதற்கு காரணம்
    எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து - சிறந்த மனிதர் - நல்ல நடிகர் - சாதனையாளர் .

    ஒரு நடிகருக்கு உலகளவில் இந்த அளவிற்கு பெயரும் புகழும் நிலைத்திருப்பது உலக அதிசயமே .

  9. #1477
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    [QUOTE=kaliaperumal vinayagam;1152821]


    DEar Sir,

    When i read this story, i remember the story of Lord Krishna and his friend Kusela...! Where Kuselan goes to meet Lord Krishna with the same Aval and the sequence quoted here is exactly the same !

    Also, the same story i remember having kept as a sequence in Nadigar Thilagam Film "Garuda Sowkyamaa" where Mr. VS Raghavan ( friend of NT in the movie) comes to see him to seek his help for his daughters wedding. NT after welcoming him ...will ask his assistant to pay 2 rupees for bus charge and he will walk away. The very dejected VSR will come back home and will shout at his wife for what has happened...His wife looking strange ...will take him inside and explain the good deed of NT and Mr.VSR will realise his greatness..

    I will try to upload this scene soon !

    Regards
    RKS
    Last edited by RavikiranSurya; 5th August 2014 at 10:46 AM.

  10. #1478
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அண்ணா வசனம் எழுதி, எம்.ஜி.ஆர். நடித்த "நல்லவன் வாழ்வான்" படத்தில் வாலியின் பாடல் இடம் பெற்றபோதிலும், பல சோதனைகளை வாலி சந்திக்க வேண்டியிருந்தது.

    ப.நீலகண்டன் கூறியது போலவே மறுநாள் அவரைப் போய்ப் பார்த்தார், வாலி. சுமார் ஐம்பது பல்லவிகளைக் கொடுத்தார். அவற்றில், "சிரிக்கின்றாள், இன்று சிரிக்கின்றாள்" என்ற பல்லவியை தேர்வு செய்தார், நீலகண்டன்.

    அதற்கு இசை அமைப்பாளர் டி.ஆர்.பாப்பா பலவிதமான மெட்டுகளைப் போட்டுக்காட்டினார். அதில் ஒரு மெட்டை தேர்வு செய்தார், நீலகண்டன்.

    அதன் பிறகு, முழுப் பாட்டுக்கும் இசை அமைப்பதில் பாப்பா மும்முரமாக ஈடுபட்டார்.

    இசை அமைக்கும்போது வந்திருந்த ஒருவரை வாலிக்கு அறிமுகம் செய்து வைத்தார், பாப்பா. அவர்தான் எழுத்தாளரும், வசன கர்த்தாவுமான மா.லட்சுமணன். "இவர்தான் உங்களைப்பற்றி ப.நீலகண்டன் சாருக்கு தெரிவித்து, அதன் மூலம் உங்களுக்கு பாட்டெழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளது" என்று பாப்பா கூறினார்.

    அதைக்கேட்டு வாலி பிரமித்து நின்றார். கண்கள் பனிக்க மா.லட்சுமணனுக்கு நன்றி தெரிவித்தார்.

    "நல்லவன் வாழ்வான்" படத்துக்கு கதை-வசனம் எழுதுபவர் பேரறிஞர் அண்ணா என்பதை அறிந்து இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தார், வாலி.

    வாலியின் பாடல், அண்ணாவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. பாடல் நன்றாக இருப்பதாகக் கூறியதோடு, சில வரிகளை அடிக்கோடிட்டு, பாராட்டினார்.

    எம்.ஜி.ஆருக்கும் பாடல் பிடித்து விட்டது.

    என்றாலும், அந்தப் பாடல் பதிவு செய்யப்படுவதிலும், படத்தில் இடம் பெறுவதிலும் பெரும் சோதனைகள் ஏற்பட்டன.

    அதுபற்றி வாலி எழுதியிருப்பதாவது:-

    "சாரதா ஸ்டூடியோவில் 'ரிக்கார்டிங்'கிற்கான தேதி முடிவாயிற்று. நான் இஷ்ட தெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொண்டு சாரதா ஸ்டூடியோவிற்குச் சென்றேன்.

    பகல் 12 மணியளவிற்கு எம்.ஜி.ஆர். வந்தார். பாட்டின் பின்னணி இசை திருப்தியாக இல்லை என்றார். சில மாற்றங்கள் செய்யப் போதுமான நேரம் இல்லாததால் ரிக்கார்டிங் ரத்து செய்யப்பட்டது.

    10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் சாரதா ஸ்டூடியோவில் ஒலிப்பதிவிற்கான தேதி குறிக்கப்பட்டது. அன்று பகல் 12 மணியளவில் பி.சுசீலாவிற்கு உடல் நிலை சரியில்லையென்று ஒலிப்பதிவு ரத்து செய்யப்பட்டது.

    பிறகு, ஒரு மாதம் கழித்து இன்னொரு நாள் ஒலிப்பதிவிற்கான தேதி குறிக்கப்பட்டது. அன்று சீர்காழி கோவிந்தராசனின் சாரீரம் உதவும்படியாக இல்லையென்று ஒலிப்பதிவு ரத்து செய்யப்பட்டது. அந்தக் காலத்தில் டிராக் எடுத்துவிட்டு பிற்பாடு குரலைப் பதிவு செய்யும் வழக்கமெல்லாம் அமலுக்கு வரவில்லை.

    'இந்தப்பாட்டு, ராசியில்லாத பாட்டு... எனவே, மருதகாசியை வைத்து வேறு பாட்டு எழுதி ஒலிப்பதிவு செய்யலாம்' என்று நீலகண்டன் முடிவெடுத்தார்.

    மருதகாசியும் பாட்டு எழுதவந்தார். ஏற்கனவே நான் எழுதியிருந்த பாட்டை, ஒரு முறை கையில் வாங்கிப் பார்த்தார்.

    "இந்தப் பையன் நல்லா எழுதியிருக்கான். இவனுடைய வாழ்க்கை என்னால் கெட்டுப் போவதை நான் விரும்பவில்லை... இந்தப் பாட்டையே வைத்துக்கொள்ளுங்கள்... பாப்புலராகும்..." என்று சொல்லிவிட்டு, மருதகாசி அண்ணன் தன் பிளைமவுத் காரில் ஏறிப் போய்விட்டார். அண்ணன் மருதகாசிக்கு மனதுக்குள் ஆலயம் எழுப்பி வழிபட்டேன். பிறகு என் பாடலையே பதிவு செய்து படப்பிடிப்புக்குப் போனார்கள்.


    நியூடோன் ஸ்டூடியோவில் ஒரு பெரிய செட் போட்டு இந்தப் பாடலைப் படம் பிடிக்க ஏற்பாடாயிற்று.

    ஒரு மலை; அதனின்றும் வழியும் அருவி. அருவி வந்து விழும் தடாகம் எனப் பெரிதாக அழகுற அமைக்கப்பட்ட அந்த செட்டில் எம்.ஜி.ஆரும், ராஜசுலோசனாவும் ஆடிப்பாடுவதாக நடன இயக்குனர் அமைத்த வண்ணம் ஒத்திகை பார்க்கப்பட்டது.

    முதல் ஷாட் எம்.ஜி.ஆர், 'சிரிக்கின்றாள், இன்று சிரிக்கின்றாள்' என்னும் பாடல் வரிக்கு வாயசைத்தவாறே, கரையிலிருந்த தடாகத்தில் இறங்குகையில் கரை உடைந்து ஸ்டூடியோ "செட்" முழுவதும் வெள்ளக்காடாயிற்று.

    படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. நான் அதிர்ந்து போனேன். இந்த ஒரு பாடலுக்கே இத்துணை தடங்கல்களென்றால் என் எதிர்காலம் என்னாவது என்று அஞ்சலானேன்.

    நல்லவேளை, செட் சீர் செய்யப்பட்டு பாட்டு நல்ல விதமாகப் படமாக்கப்பட்டு, படத்திலும் இடம் பெற்றது.

    இறுதியில் பாடல் வரிகளில் ஆட்சேபணைக்குரியதாகக் கருதப்பட்டு, சரணத்தில் சில வாக்கியங்கள் சென்சாரால் வெட்டப்பட்டன.

    இவ்வளவு அமர்க்களங்களுக்கு இடையே, எம்.ஜி.ஆருக்காக நான் எழுதிய முதல் பாடலுடன் "நல்லவன் வாழ்வான்" 1961 ஆகஸ்டு 31-ந்தேதி திரைக்கு வந்தது."

    இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

  11. #1479
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜியாருடன்
    திரு . சுப.வீரபாண்டியன் .
    ' குடியிருந்த கோவில் ' படப்பிடிப்பு
    தளத்தில்


  12. #1480
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by saileshbasu View Post
    இந்த பாடல் காட்சி முதலில் நம் மக்கள் திலகத்தின் நடிப்பில் உருவாகவிருந்த " வேலுத்தேவன் " திரைப்படத்துக்காக எடுக்கப்பட்டது. அந்த திரைப்படம் வெளியாகாத நிலையில், இதே பாடல் காட்சி "காலத்தை வென்றவன்" திரைப்படத்தில் இடம் பெற்றது.

    அரிய பதிவுக்கு நன்றி. !

    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்
    Last edited by makkal thilagam mgr; 5th August 2014 at 02:29 PM.

  13. Likes ainefal liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •