-
22nd August 2014, 08:55 PM
#871
Junior Member
Newbie Hubber
இரவின் மடியில்.
பொன்னி திருநாள் என்றொரு படம் 1960 இல் . படம் பற்றி கேள்வி பட்டிருக்காவிட்டாலும் கே.வீ.மகாதேவனின் அற்புத பாடல்கள்.
கண்ணும் கண்ணும் கதை பேசி, பீ.பீ .எஸ்.-பீ.எஸ் உருக்கம்.
ஏன் சிரித்தாய் என்னை பார்த்து.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd August 2014 08:55 PM
# ADS
Circuit advertisement
-
22nd August 2014, 08:55 PM
#872
Junior Member
Seasoned Hubber
Evergreen Song from the movie Black Mail starring Dharmendra with Rakhi. Old is Gold. Music by Kalyanji Anandji
-
22nd August 2014, 08:59 PM
#873
Junior Member
Seasoned Hubber
For a change Ilayaraja Hit from the Movie Pandi Nattu Thangam
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd August 2014, 09:07 PM
#874
Junior Member
Seasoned Hubber
Enjoy the Evergreen super hit song of Surangani
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd August 2014, 10:19 PM
#875
Senior Member
Senior Hubber
அட நாராயணா
ஒரு நினைவுச்சின்னப்பாடல் இவ்வளவு நினைவுகளை தூண்டிவிட்டது போல
-
22nd August 2014, 10:34 PM
#876
Senior Member
Diamond Hubber
வாங்க ராஜேஷ்ஜி. பார்த்து ரொம்ப நாளா ஆனா மாதிரி இருக்கு. சுகந்தன்னே!
-
22nd August 2014, 10:35 PM
#877
Senior Member
Diamond Hubber
இன்னிக்கு ஏகப்பட்ட பதிவுகள், நினைவுகள், நினைவூட்டல்கள், பாடல்கள் ராஜேஷ்ஜி
-
22nd August 2014, 10:39 PM
#878
Senior Member
Diamond Hubber
ராஜேஷ்ஜி
எனக்கு மிக மிக பிடித்த இசை சாம்ராஜ்ய ராணியின் பாடல். இளையராஜாவின் இசையில்.
'கங்கை ஆற்றில் நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்'
'ஆயிரம் நிலவே வா' படத்திலிருந்து.
What a classic!
ஆயிரம் நிலவே வா படத்தில் இருந்து கங்கை ஆற்றில் பாடல் வரிகள் :-
கங்கை ஆற்றில் நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்
கண்ணை மூடி காட்சி தேடி
இன்னும் எங்கே செல்வாள் இவள்
தன்னயே தான் நம்பாது
போவதும் ஏன் பேதை மாது
கங்கை ஆற்றில் நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்
பொய் போலவே வேஷம் மெய் போட்டது
அந்த மெய்யே பொய்யாய்க் கொண்டாள்
நூறாயிரம் சாட்சி யார் கூறினும்
அவை எல்லாம் வேஷம் என்றாள்
தன் கண் செய்த மாயம்
பெண்மேல் என்ன பாவம்
தன் நெஞ்சோடு தீராத சோகம்
இப்போராட்டம் எப்போது தீரும் இனி
கங்கை ஆற்றில் நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்
பொய் மானையே அன்று மெய் மான் என
அந்த சீதை பேதை ஆனாள்
மெய் மானையே இன்று பொய் மானென
இந்த கோதை பேதை ஆனாள்
பொய் நம்பிக்கை அங்கே வீண் சந்தேகம் இங்கே
கண் ஒவ்வொன்றும் வெவ்வேறு பார்வை
என்றாலும் ஏமாற்றம் ஒன்றானது
கங்கை ஆற்றில் நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்
கண்ணை மூடி காட்சி தேடி
இன்னும் எங்கே செல்வாள் இவள்
தன்னயேதான் நம்பாது
போவதும் ஏன் பேதை மாது
கங்கை ஆற்றில் நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்
Last edited by vasudevan31355; 22nd August 2014 at 10:41 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
22nd August 2014, 10:41 PM
#879
Senior Member
Seasoned Hubber
இரவின் மடியில்
காலமகள் மேடை நாடகம்...
சலீல்தா இசையில் மதனோத்சவம் திரைப்படத்தின் தமிழ் வடிவம்... பருவ மழை என்ற பெயரில் வெளிவந்தது. கமலின் ஆரம்பகாலத் திரைப்படங்களில் ஒன்று.. இனிமையான சிதார் நம்மை வருடிக் கொடுக்க ஜேசுதாஸின் மென்மையான குரல் இரவின் மடியில் நம்மை உறங்க வைத்து விடும்..
http://www.inbaminge.com/t/p/Paruva%20Mazhai/
Last edited by RAGHAVENDRA; 22nd August 2014 at 10:47 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
22nd August 2014, 10:42 PM
#880
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
ஒரே நாளில் பம்பர் அடித்தாற்போல ஏராளமான பதிவுகள் தகவல்கள் என மதுர கானம் மனதை மயக்கி அழைத்துச் செல்கிறது. தங்கள் ஒவ்வொருவருக்கும் பாராட்டுக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks