Page 45 of 397 FirstFirst ... 3543444546475595145 ... LastLast
Results 441 to 450 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #441
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஹரே ராமா! ராமகிருஷ்ணா! சின்னக் கண்ணா!

    ஒரே பதிவில் எங்கேயோ போய் விட்டீர்களே! நாடி ஜோசியம் தெரிந்தது போல என் பிடித்தமான பொய்க்கால் குதிரையை அலசி தூங்க விடாமல் பண்ணி விட்டீர்களே.

    கதையோடு சேர்ந்த மிட் நைட் மசாலா. விஜியின் மேல் வழுக்கி விழும் நீர்த் திவலைகள். விரசம் இல்லாமல் வெறி ஏற்றிய குளியல் காட்சி என்று என் நண்பன் அடிக்கடி கூறுவான். (விஜி இந்தப் படத்திதான் கொஞ்சூண்டு நடிச்சிருப்பார்)

    படமும் டாப். பாலச்சந்தர் ஆச்சே! ஒவ்வொரு பிரமையும் மன்மத லீலை போல இழைச்சி பின்னியிருப்பார். வாலி போட்டுக் கொள்ளும் அந்த வாய்ப்பூட்டு மறக்க முடியாதது. ரவீந்தரையும் சேர்த்துத்தான். பாட்டு ஒவ்வொன்றும் தூள்.

    ஆஹா பதிவு போட்ட உங்களுக்கு ஒரு ஓஹோ.
    Last edited by vasudevan31355; 16th October 2014 at 10:16 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Thanks chinnakkannan thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #442
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராஜேஷ்ஜி!

    நன்றி!

    'தேனிசைத் தென்றலின் முத்துக்கள்' தொடரின் மூலம் நல்ல பாடல்களை சிரத்தை எடுத்து தருகிறீர்கள். இப்பாடல்களை கேட்டு நாளாகியும் விட்டது. உங்கள் உழைப்புக்கு நன்றி!
    நடிகர் திலகமே தெய்வம்

  5. Likes rajeshkrv liked this post
  6. #443
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராஜேஷ்ஜி!

    என்னே விந்தை! நேற்றுதான் ஓதுவார் பாடலை இன்றைய ஸ்பெஷலுக்கு ரெடி பண்ணலாம் என்று வைத்தேன். இருவரின் அதிர்வலைகள் ஒன்றாக இருக்கும் போது இதெல்லாம் சாத்தியமே. இப்போது வீடியோவில் கண்டு அனைவரும் மகிழலாம். பாடல் வரிகளுக்கு மிக்க நன்றி!

    ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
    ஓதாமல் ஒரு நாளும் இருப்பதில்லை
    உந்தன் பாதார விந்தத்தை மறப்பதில்லை
    ஓதாமல் ஒரு நாளும் இருப்பதில்லை
    உந்தன் பாதார விந்தத்தை மறப்பதில்லை
    நாதா உன் திரு நாமம் கசப்பதில்லை
    நாதா உன் திரு நாமம் கசப்பதில்லை
    எங்கள் ஆதாரமான இடம் உனது திரை
    ஓதுவார் உன் பெயர் ஓதுவார்

    கங்கைக் கொண்டான் என் மேல் கருணைக் கொண்டான்
    பிறைத் திங்கள் கொண்டான் நெஞ்சை திருடிக் கொண்டான்
    கங்கைக் கொண்டான் என் மேல் கருணைக் கொண்டான்
    பிறைத் திங்கள் கொண்டான் நெஞ்சை திருடிக் கொண்டான்
    மங்கைக் கொண்டான் எனது மனத்தைக் கொண்டான்
    மங்கைக் கொண்டான் எனது மனத்தைக் கொண்டான்
    இவையாவையும் கொண்டான் எந்தன் மாலையும் கொண்டான்
    ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
    ஓம் ஓம் ஓம் ஓமெனும் மந்திர சொல்
    உட்பொருள் நாடுவார்
    ஓதுவார் உன் பெயர் ஓதுவார்

    நடிகர் திலகமே தெய்வம்

  7. Likes Russellmai, rajeshkrv liked this post
  8. #444
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    ராஜேஷ்ஜி!

    நன்றி!

    'தேனிசைத் தென்றலின் முத்துக்கள்' தொடரின் மூலம் நல்ல பாடல்களை சிரத்தை எடுத்து தருகிறீர்கள். இப்பாடல்களை கேட்டு நாளாகியும் விட்டது. உங்கள் உழைப்புக்கு நன்றி!
    நன்றி வாசு ஜி.

  9. #445
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    ராஜேஷ்ஜி!

    என்னே விந்தை! நேற்றுதான் ஓதுவார் பாடலை இன்றைய ஸ்பெஷலுக்கு ரெடி பண்ணலாம் என்று வைத்தேன். இருவரின் அதிர்வலைகள் ஒன்றாக இருக்கும் போது இதெல்லாம் சாத்தியமே. இப்போது வீடியோவில் கண்டு அனைவரும் மகிழலாம். பாடல் வரிகளுக்கு மிக்க நன்றி!

    ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
    ஓதாமல் ஒரு நாளும் இருப்பதில்லை
    உந்தன் பாதார விந்தத்தை மறப்பதில்லை
    ஓதாமல் ஒரு நாளும் இருப்பதில்லை
    உந்தன் பாதார விந்தத்தை மறப்பதில்லை
    நாதா உன் திரு நாமம் கசப்பதில்லை
    நாதா உன் திரு நாமம் கசப்பதில்லை
    எங்கள் ஆதாரமான இடம் உனது திரை
    ஓதுவார் உன் பெயர் ஓதுவார்

    கங்கைக் கொண்டான் என் மேல் கருணைக் கொண்டான்
    பிறைத் திங்கள் கொண்டான் நெஞ்சை திருடிக் கொண்டான்
    கங்கைக் கொண்டான் என் மேல் கருணைக் கொண்டான்
    பிறைத் திங்கள் கொண்டான் நெஞ்சை திருடிக் கொண்டான்
    மங்கைக் கொண்டான் எனது மனத்தைக் கொண்டான்
    மங்கைக் கொண்டான் எனது மனத்தைக் கொண்டான்
    இவையாவையும் கொண்டான் எந்தன் மாலையும் கொண்டான்
    ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
    ஓம் ஓம் ஓம் ஓமெனும் மந்திர சொல்
    உட்பொருள் நாடுவார்
    ஓதுவார் உன் பெயர் ஓதுவார்

    மன்னிக்கவும் . இன்று முழுவதும் என் தமிழாசான் ஐயா வாலியின் நினைவாகவே இருந்தேன்... ஏதோ ஒரு இனம் புரியாத சோகம்
    அது தான் இந்த பாடல் ஞாபகம் வந்தது .. பதிவிட்டுவிட்டேன்... கானொளி கிடைத்ததில் மிக்க மகி்ழ்ச்சி .. என் சரோவாயிற்றே

  10. #446
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    a beautiful song from Raman Ethanai Ramanadi. This is for Mr Rajesh ji


  11. Likes Russellmai liked this post
  12. #447
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மிக்க நன்றி ராகவேந்திரன் சார். உங்களை மறப்பேனா?

    'வா இந்த உலகத்தின்' பாடல் பதிவின் மூலம் அன்றைய வானொலி நிகழ்ச்சிகளின் விவரங்களை பிட்டு பிட்டு வைத்து விட்டீர்களே! தங்களுக்கும் அந்தப் பாட்டு உயிர் என்று எனக்கு முன்னமேயே தெரியும். என்னதான் கோபால் வெளியே பேசினாலும் அவர் மனது முழுக்க நீங்கள் இருக்கிறீர்கள் என்பதனால் அவருக்குப் போட்ட பதிவு உங்களுக்கும்தானே!

    தங்களுடைய 'இரவின் மடியில்' ஹூட் ஹூட் போல வெளுத்து வாங்குகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சுவை. அதில் உச்சம் 'முழுநிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ' பாடல்தான். இந்த ஒரு பாட்டு போதும் சார் வாழ்நாள் முழுக்க இசை இன்பம் அளிக்க.

    என்ன வரிகள்!

    முழுநிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ
    அது கண்குளிர தண்ணொளியை வழங்கவில்லையோ

    தண்ணொளி அதாவது குளிச்சி தரும் வெளிச்சம் என்ற அர்த்தம். இப்படியும் எடுத்துக் கொள்ளலாம் போல. தன்னொளி அதாவது நிலவு தான் வழங்கும் ஒளி என்றும் பொருள் கொள்ளலாம்.

    அடடா! எப்படி வேண்டுமானாலும் இன்பமாகப் பருகலாம்.

    பாலும் நீரும் பிரித்து உண்ணும் அன்னப் பறவை நான்.
    உன் கண்ணிரடில் குடியிருக்கும் வண்ணப் பறவை நான்

    பிரித்து மேய்கிறார் கவிஞர்.

    இன்னும் ஒரு படி மேலே போய் மனைவியின் பொறுப்புகளை வார்த்தைகளில் வடித்து இறுதியில் தாம்பத்ய உறவில் கொண்டு வந்து எவ்வளவு அழகாக முடிக்கிறார் கவிஞர்! அதுவும் கொஞ்சம் கூட விரசம் இல்லாமல். கவனியுங்கள்.

    'என்றும் இரவினிலே தனிமையிலே துணைவியாகினேன்'

    'எல்லா வேலைகளும்,பொறுப்புகளும் முடிந்து தனிமையிலே இருக்கும் போது, அதுவும் இரவில் மட்டுமே துணைவி ஆகினேன்' என்று பொருள் தருவது அருமையிலும் அருமை.

    அற்புதமான பாடலைத் தந்து அகம் மகிழச் செய்ததற்கு நன்றி ராகவேந்திரன் சார்.
    Last edited by vasudevan31355; 16th October 2014 at 10:13 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  13. #448
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    என் சரோவாயிற்றே
    ஜி! ம்..ம்...ம்.... நடத்துங்க. ஆணானப்பட்ட விஸ்வாமித்திரரே.......
    நடிகர் திலகமே தெய்வம்

  14. #449
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    மிக்க நன்றி ராகவேந்திரன் சார். உங்களை மறப்பேனா?

    'வா இந்த உலகத்தின்' பாடல் பதிவின் மூலம் அன்றைய வானொலி நிகழ்ச்சிகளின் விவரங்களைபிட்டு பிட்டு வைத்து விட்டீர்களே! தங்களுக்கும் அந்தப் பாட்டு உயிர் என்று எனக்கு முன்னமேயே தெரியும். என்னதான் கோபால் வெளியே பேசினாலும் அவர் மனது முழுக்க நீங்கள் இருக்கிறீர்கள் என்பதனால் அவருக்குப் போட்ட பதிவு உங்களுக்கும்தானே!

    தங்களுடைய 'இரவின் மடியில்' ஹூட் ஹூட் போல வெளுத்து வாங்குகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சுவை. அதில் உச்சம் 'முழுநிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ' பாடத்தான். இந்த ஒரு பாட்டு போதும் சார் வாழ்நாள் முழுக்க இசை இன்பம் அளிக்க.

    என்ன வரிகள்!

    முழுநிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ
    அது கண்குளிர தண்ணொளியை வழங்கவில்லையோ

    தண்ணொளி அதாவது குளிச்சி தரும் வெளிச்சம் என்ற அர்த்தம். இப்படியும் எடுத்துக் கொள்ளலாம் போல. தன்னொளி அதாவது நிலவு தான் வழங்கும் ஒளி என்றும் பொருள் கொள்ளலாம்.

    அடடா! எப்படி வேண்டுமானாலும் இன்பமாகப் பருகலாம்.

    பாலும் நீரும் பிரித்து உண்ணும் அன்னப் பறவை நான்.
    உன் கண்ணிரடில் குடியிருக்கும் வண்ணப் பறவை நான்

    பிரித்து மேய்கிறார் கவிஞர்.

    இன்னும் ஒரு படி மேலே போய் மனைவியின் பொறுப்புகளை வார்த்தைகளில் வடித்து இறுதியில் தாம்பத்ய உறவில் எவ்வளவு அழகாக முடிக்கிறார் கவிஞர்! அதுவும் கொஞ்சம் கூட விரசம் இல்லாமல். கவனியுங்கள்.

    'என்றும் இரவினிலே தனிமையிலே துணைவியாகினேன்'

    எல்லா வேலைகளும்,பொறுப்புகளும் முடிந்து தனிமையிலே இருக்கும் போது அதுவும் இரவில் மட்டுமே துணைவி ஆகினேன் என்று பொருள் தருவது அருமையிலும் அருமை.

    அற்புதமான பாடலைத் தந்து அகம் மகிழச் செய்ததற்கு நன்றி ராகவேந்திரன் சார்.
    ஆம் வாசு ஜி, நான் கோட் செய்ய நினைத்த வரிகளையே அழகாக சொல்லியுள்ளீர்கள்(வாலி ஐயாவிற்கு கோடி கோடி நமஸ்காரம்) ... என்றும் இரவினிலே தனிமையினிலே என்று இசையரசி பாடும் விதம்.... பெண்மையின் மென்மையை குரலில் கொண்டுவந்தவர் எங்கள் இசையரசி

  15. #450
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    ஜி! ம்..ம்...ம்.... நடத்துங்க. ஆணானப்பட்ட விஸ்வாமித்திரரே.......
    அதாவது எனக்கு பிடித்த அபிநய சரஸ்வதி என்று தானய்யா சொன்னேன்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •