காதலோடு கண்ணை நோக்கி கவர்ந்தனள் காரிகை
தூய நெஞ்சிவன் கவிதை வரைய தூக்கினான் தூரிகை
வெற்றி கிட்டி அவளை சேரின் முழக்குவான் பேரிகை