Page 108 of 401 FirstFirst ... 85898106107108109110118158208 ... LastLast
Results 1,071 to 1,080 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #1071
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

  2. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Georgeqlj, ifohadroziza liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1072
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

  5. Likes Georgeqlj, KCSHEKAR liked this post
  6. #1073
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

  7. Likes Georgeqlj, ifohadroziza, KCSHEKAR liked this post
  8. #1074
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

  9. #1075
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பத்திரிக்கையில் வந்திருக்கும் சிவாஜியின் ராஜராஜசோழன் கெட்டப்பை (getup) பார்த்து ரசிக்கும் எம்.ஜி.ஆர்.!



    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

  10. Likes ifohadroziza, eehaiupehazij liked this post
  11. #1076
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

  12. Thanks eehaiupehazij thanked for this post
  13. #1077
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அவன் ஒரு சரித்திரம் 005:
    நாடக நடிகரான சிவாஜிக்கு காட்சி துவங்குமுன் தனது தங்கை இறந்து விட்டாள் என்ற செய்தி வருகிறது. அன்று அவர் போட இருப்பது கோமாளி வேஷம். பல சிறுவர்கள் ஆர்வத்துடன் அவரை எதிர்பார்த்து அமர்ந்திருக்கின்றனர். குழுவின் அதிபர், சக நடிகர்கள் யார் சொல்லியும் கேளாமல் நடித்து விட்டுத்தான் வீட்டுக்கு செல்வேன் என்று தொழில் மீது கொண்ட பக்தியினால் நடிக்கத் துவங்குகிறார். உள்ளுக்குள் அழுதுகொண்டே வெளியில் அனைவரையும் மகிழ்விக்கும் வண்ணம் சிரித்துப் பாட்டுப் பாடி கோமாளி ஆட்டம் போடுகிறார். "இங்கே நானிருக்கும் இருப்பு நாலு பேரு பொறுப்பு, நல்லாத்தான் நான் சிரிச்சேன் சிரிப்பு, ரொம்ப நல்லாத்தான் நான் சிரிச்சேன் சிரிப்பு" என்று அவர் அழுதவாறே சிரிப்பது கல் மனதையும் கரைத்து விடும். அந்தப் பாடல் காட்சி



    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

  14. Thanks ifohadroziza thanked for this post
    Likes ifohadroziza, KCSHEKAR liked this post
  15. #1078
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

  16. Likes KCSHEKAR liked this post
  17. #1079
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்திற்கு மாலை அணிவிக்கும் மக்கள் தலைவர் மற்றும் இளையதிலகம்,





    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

  18. Thanks eehaiupehazij thanked for this post
    Likes KCSHEKAR liked this post
  19. #1080
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கதாநாயகி தேவிகாவை நினைத்து சிவாஜி பாடும் “எண்ணிரண்டு பதினாறு வயது..” பாடல் காட்சியைப் பார்த்தபோது அதிர்ந்து போனோம்..!

    தேவிகாவுக்கு எண்ணிரண்டு பதினாறு வயதா..?

    எப்படி இப்படி எழுதினார் கண்ணதாசன்..?
    இயக்குனர் எப்படி இதை அனுமதித்தார் ..?
    அன்று எங்களுக்கு எழுந்த சந்தேகத்திற்கு பதில் இன்று கிடைத்தது...

    “அன்னை இல்லம்” தயாரிப்பில் இருந்தபோது , அந்தப் பாடலை எழுதிக் கொடுத்து விட்டுப் போய் விட்டாராம் கண்ணதாசன்...
    திரும்ப திரும்ப படித்துப் பார்த்த இயக்குனருக்கும் , தயாரிப்பாளருக்கும் இந்த “பதினாறு வயது” மேட்டர் திருப்தி தரவில்லையாம்....
    ஆனால்....கண்ணதாசனிடம் எப்படிக் கேட்பது..?
    கேட்கலாமா..வேண்டாமா..?

    வேறு வழியில்லை...கேட்டே விட்டார்கள்...!

    “என்ன கவிஞரே ! இப்படி எழுதிவிட்டீர்களே! நம்ம படத்தின் கதா நாயகி யார் தெரியுமா..?”
    கண்ணதாசன் சொன்னார் “ தெரியுமே...தேவிகா...அதனால் என்ன..?”
    “என்ன கவிஞரே இப்படிக் கேட்கறீங்க..? தேவிகாவுக்குப் பதினாறு வயது என்று எப்படி எழுதினீர்கள்..?”

    கண்ணதாசன் சிரித்தார்.. “பாடலை நன்றாகக் கவனித்துக் கேளுங்கள்..!
    எண்ணி “இரண்டு பதினாறு” என்றுதானே ..அதாவது [ 16 + 16 ] அப்படித்தானே எழுதி இருக்கிறேன்..?”

    # கண்ணதாசனின் இந்த சமாளிப்பை இயக்குனரும் , தயாரிப்பாளரும் மறு பேச்சின்றி ,மன நிறைவோடு ஏற்றுக் கொண்டார்களாம்....!

    # சரி..அதே “அன்னை இல்லம்” படத்தில் , “நடையா இது நடையா..?” பாடலில் , சிவாஜி தேவிகாவைப் பார்த்து ...
    “இடையா..இது இடையா..அது இல்லாதது போலே இருக்குது..!”
    என்று பாடுவது போல எழுதியிருப்பார் கண்ணதாசன்...!

    தேவிகாவுக்கு எப்படி இந்த “இல்லாதது போலே இருக்குது” இடை வர்ணனை பொருந்தும்..?
    இதற்கு யாராவது விளக்கம் கேட்டிருந்தால் ,
    அதற்கும் பொருத்தமாகப் பதில் சொல்லி இருப்பார் கண்ணதாசன்...!





    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

  20. Likes ifohadroziza, eehaiupehazij liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •