-
15th April 2015, 10:14 PM
#1071
Junior Member
Senior Hubber
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
15th April 2015 10:14 PM
# ADS
Circuit advertisement
-
15th April 2015, 10:16 PM
#1072
Junior Member
Senior Hubber
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
15th April 2015, 10:17 PM
#1073
Junior Member
Senior Hubber
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
15th April 2015, 10:18 PM
#1074
Junior Member
Senior Hubber
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
15th April 2015, 10:31 PM
#1075
Junior Member
Senior Hubber
பத்திரிக்கையில் வந்திருக்கும் சிவாஜியின் ராஜராஜசோழன் கெட்டப்பை (getup) பார்த்து ரசிக்கும் எம்.ஜி.ஆர்.!
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
15th April 2015, 10:33 PM
#1076
Junior Member
Senior Hubber
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
15th April 2015, 10:36 PM
#1077
Junior Member
Senior Hubber
அவன் ஒரு சரித்திரம் 005:
நாடக நடிகரான சிவாஜிக்கு காட்சி துவங்குமுன் தனது தங்கை இறந்து விட்டாள் என்ற செய்தி வருகிறது. அன்று அவர் போட இருப்பது கோமாளி வேஷம். பல சிறுவர்கள் ஆர்வத்துடன் அவரை எதிர்பார்த்து அமர்ந்திருக்கின்றனர். குழுவின் அதிபர், சக நடிகர்கள் யார் சொல்லியும் கேளாமல் நடித்து விட்டுத்தான் வீட்டுக்கு செல்வேன் என்று தொழில் மீது கொண்ட பக்தியினால் நடிக்கத் துவங்குகிறார். உள்ளுக்குள் அழுதுகொண்டே வெளியில் அனைவரையும் மகிழ்விக்கும் வண்ணம் சிரித்துப் பாட்டுப் பாடி கோமாளி ஆட்டம் போடுகிறார். "இங்கே நானிருக்கும் இருப்பு நாலு பேரு பொறுப்பு, நல்லாத்தான் நான் சிரிச்சேன் சிரிப்பு, ரொம்ப நல்லாத்தான் நான் சிரிச்சேன் சிரிப்பு" என்று அவர் அழுதவாறே சிரிப்பது கல் மனதையும் கரைத்து விடும். அந்தப் பாடல் காட்சி
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
15th April 2015, 10:41 PM
#1078
Junior Member
Senior Hubber
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th April 2015, 10:49 PM
#1079
Junior Member
Senior Hubber
மக்கள் திலகத்திற்கு மாலை அணிவிக்கும் மக்கள் தலைவர் மற்றும் இளையதிலகம்,
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
15th April 2015, 10:54 PM
#1080
Junior Member
Senior Hubber
கதாநாயகி தேவிகாவை நினைத்து சிவாஜி பாடும் “எண்ணிரண்டு பதினாறு வயது..” பாடல் காட்சியைப் பார்த்தபோது அதிர்ந்து போனோம்..!
தேவிகாவுக்கு எண்ணிரண்டு பதினாறு வயதா..?
எப்படி இப்படி எழுதினார் கண்ணதாசன்..?
இயக்குனர் எப்படி இதை அனுமதித்தார் ..?
அன்று எங்களுக்கு எழுந்த சந்தேகத்திற்கு பதில் இன்று கிடைத்தது...
“அன்னை இல்லம்” தயாரிப்பில் இருந்தபோது , அந்தப் பாடலை எழுதிக் கொடுத்து விட்டுப் போய் விட்டாராம் கண்ணதாசன்...
திரும்ப திரும்ப படித்துப் பார்த்த இயக்குனருக்கும் , தயாரிப்பாளருக்கும் இந்த “பதினாறு வயது” மேட்டர் திருப்தி தரவில்லையாம்....
ஆனால்....கண்ணதாசனிடம் எப்படிக் கேட்பது..?
கேட்கலாமா..வேண்டாமா..?
வேறு வழியில்லை...கேட்டே விட்டார்கள்...!
“என்ன கவிஞரே ! இப்படி எழுதிவிட்டீர்களே! நம்ம படத்தின் கதா நாயகி யார் தெரியுமா..?”
கண்ணதாசன் சொன்னார் “ தெரியுமே...தேவிகா...அதனால் என்ன..?”
“என்ன கவிஞரே இப்படிக் கேட்கறீங்க..? தேவிகாவுக்குப் பதினாறு வயது என்று எப்படி எழுதினீர்கள்..?”
கண்ணதாசன் சிரித்தார்.. “பாடலை நன்றாகக் கவனித்துக் கேளுங்கள்..!
எண்ணி “இரண்டு பதினாறு” என்றுதானே ..அதாவது [ 16 + 16 ] அப்படித்தானே எழுதி இருக்கிறேன்..?”
# கண்ணதாசனின் இந்த சமாளிப்பை இயக்குனரும் , தயாரிப்பாளரும் மறு பேச்சின்றி ,மன நிறைவோடு ஏற்றுக் கொண்டார்களாம்....!
# சரி..அதே “அன்னை இல்லம்” படத்தில் , “நடையா இது நடையா..?” பாடலில் , சிவாஜி தேவிகாவைப் பார்த்து ...
“இடையா..இது இடையா..அது இல்லாதது போலே இருக்குது..!”
என்று பாடுவது போல எழுதியிருப்பார் கண்ணதாசன்...!
தேவிகாவுக்கு எப்படி இந்த “இல்லாதது போலே இருக்குது” இடை வர்ணனை பொருந்தும்..?
இதற்கு யாராவது விளக்கம் கேட்டிருந்தால் ,
அதற்கும் பொருத்தமாகப் பதில் சொல்லி இருப்பார் கண்ணதாசன்...!
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks