-
25th June 2015, 08:38 PM
#11
Junior Member
Veteran Hubber
Originally Posted by
senthilvel
திரு மெய்யப்பன் அவர்கள் மற்றும் எம்வீ ராமன் அவர்கள் வேண்டுமென்றே நடிகர் திலகத்தை நொட்டை கூறினர் !
ஆனால் கலைவாணியின் அருள் பெற்ற நடிகர் திலகம் அவற்றை தவிடு பொடியாகி நொட்டை சொன்னவர்களே பிற்காலத்தில் எதற்கு ரிஸ்க் எடுக்கவேண்டும் சிவாஜி அவர்களையே போட்டுவிடுவது நல்லது என்று வீட்டு வாயிலில் வந்தனர் !
அதுதான் இறைவன் அருள் என்பது.
திரை உலகை கணிப்பதில் சிறந்தவர் என்று போற்றப்பட்ட திரு மெய்யப்பன் அவர்களே நம் நடிகர் திலகத்தை பற்றி கணிப்பதில் படு தோல்வி அடைந்தார் என்றால் நமது நடிகர் திலகத்திற்கு கலைவாணியின் அருள் உள்ளது என்பதனை சொல்லவும் வேண்டுமோ ?
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
25th June 2015 08:38 PM
# ADS
Circuit advertisement
Bookmarks