Page 133 of 401 FirstFirst ... 3383123131132133134135143183233 ... LastLast
Results 1,321 to 1,330 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #1321
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பாவமன்னிப்பு திரைபடத்திற்கு மக்கள்தலைவரின் அன்பு இதயங்களால் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களை வரவேற்று அடிக்கபட்டுள்ள போஸ்டர்கள்.





    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

  2. Likes RAGHAVENDRA, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1322
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பாவமன்னிப்பு திரைபடத்திற்கு மக்கள்தலைவரின் அன்பு இதயங்களால் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களை வரவேற்று தியேட்டர் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள்.




    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

  5. Likes RAGHAVENDRA, Russellmai liked this post
  6. #1323
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பாவமன்னிப்பு திரைபடத்திற்கு மக்கள்தலைவரின் அன்பு இதயங்களால் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களை வரவேற்று தியேட்டர் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள்.





    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

  7. Likes RAGHAVENDRA, Russellmai liked this post
  8. #1324
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பாவமன்னிப்பு திரைபடத்திற்கு மக்கள்தலைவரின் அன்பு இதயங்களால் படத்தின் வசூல் விபரத்துடன் தியேட்டரில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள்.



    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

  9. #1325
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like


    மலர்ந்தும் மலராத அந்த காலைப்பொழுதில் பத்திரிகை படிப்பதில் சற்றே கவனம் செலுத்தினேன் - மேலே உள்ள படம் என் மனதை கசக்கி பிழிந்தன - அடிக்கடி நடக்கும் விஷயங்கள் என்றாலும் - படிக்கும் போது வரும் கண்ணீரை தடுத்துக்கொள்ள முடியவில்லை . விவசாயத்தை பற்றியும் விவசாய்களின் முக்கியத்துவத்தை பற்றியும் எவ்வளவு பாடல்கள் - நடிகர் திலகத்தின் ஒவ்வொரு பாடல்களும் ஏழை விவசாயியை எழுப்பி நிறுத்தின - தன்னம்பிக்கையை ஊட்டின - பாடல்களை கேட்ட விவசாயி ஏரையும் , கலப்பையையும் உறுதியாக நம்ப ஆரம்பித்தான் - வாழ்வின் வளத்தை பெருக்கினான் - வாழ்வை முடித்துக்கொள்ள மரங்களை தேட வில்லை - கிருஷ்ணாயில் வீட்டில் இருந்தது அவன் உடம்பில் அல்ல ; தீக்குச்சிகள் அவன் வீட்டில் விளக்கேற்றி வெளிச்சத்தை தந்தன - அவன் உடலை ருசிக்க விரும்பவில்லை ... அன்று மரணம் அவன் அறியாத ஒன்று - தற்கொலைகளை அவன் விற்க விரும்பவில்லை - தன்மானத்தை பெருக்கிகொண்டான்

    இந்த பாடல்களை கேட்டும் பொழுது - திருவள்ளவர் என் வீட்டில் நின்று "post " என்று கூறுவது காதில் விழுந்தது - அவர் போட்ட போஸ்டை பார்த்தேன் - எழுதின திருக்குறள் என்னை பார்த்து சிரித்து " துப்பார்க்கு துப்பாய ------ தூவும் மழை " - இந்த மழைக்கு ஏன் இன்னும் புரியவில்லை - அறுவடை சமயத்தில் வந்தால் , பலரின் வாழ்வுகள் துப்ப படும் என்று !! துப்பப்பட்ட உடல்களின் மீது மலர்கள் மலர முடியாமல் தவித்தன --- ஒரு விவசாயின் தற்கொலையில் பல அரசியல் வாதிகள் சிரிப்பதை கண்டேன் - அவன் சிரித்த பொது தெரிந்த தெய்வம் ஓடி ஒளிந்து கொண்டுவிட்டது


    ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும் - ஏரோடும் எங்கும் நம்ம தேரோடும் - போராடும் வேலை இல்லை , யாரோடும் பேதம் இல்லை , ஊரோடும் சேர்ந்து உண்ணலாம்

    ( ஆரோடும் மண்ணில் )

    மண்ணிலே தங்கம் உண்டு , மணியும் உண்டு , வயிரம் உண்டு
    கண்ணிலே காணச்செய்யும் கைகள் உண்டு , வேர்வை உண்டு
    நெஞ்சிலே ஈரம் கொண்டு பாசம் கொண்டு , பசுமை கொண்டு
    பஞ்சமும் நோயும் இன்றி பாராடும் வலிமை உண்டு

    சேராத செல்வம் இங்கு சேராதோ , தேனாறு நாடில் எங்கும் பாயாதோ

    ( ஆரோடும் மண்ணில் )

    பச்சை வண்ண சேலை கட்டி , முத்தம் சிந்தும் நெல்லமா
    பச்சை வண்ண சேலை கட்டி , முத்தம் சிந்தும் நெல்லமா
    பருவம் கொண்ட பொன்னை போலே நாணம் என்ன சொல்லம்மா
    நாணம் என்ன சொல்லம்மா----

    அண்ணன் தம்பி நால்வர் உண்டு என்னவேண்டும் கேளம்மா - அறுவடை காலம் உந்தன் திருமண நாளம்மா -
    திருமண நாளம்மா -
    போராடும் வேலை இல்லை , யாரோடும் பேதம் இல்லை , ஊரோடும் சேர்ந்து உண்ணலாம்

    ( ஆரோடும் மண்ணில் )

    கைகட்டி சேவை செய்து , கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு , பொய் சொல்லி பிச்சை கேட்டால் அன்னை பூமி கேலி செய்வாள்
    தேர் கொண்ட மன்னன் ஏது , பேர் சொல்லும் புலவன் ஏது
    ஏர் கொண்ட உழவன் இன்றி போர் செய்யும் வீரன் ஏது
    போர் செய்யும் வீரன் ஏது ?

    போராடும் வேலை இல்லை , யாரோடும் பேதம் இல்லை , ஊரோடும் சேர்ந்து உண்ணலாம்

    ( ஆரோடும் மண்ணில் )

    நடிகர் திலகத்தின் நம்பிக்கை ஊட்டிய பாடல்கள்

    ஏரு பெரிசா - இந்த ஊரு பெருசா - சொல்லடி நெல்லு பெரிசா ,பயங்க சொல்லு பெரிசா ?

    -------

    நீரோட்டம் இல்லையென்றால் ஏரோட்டம் நின்று போகும் - ஏரோட்டம் நின்று போனால் வயத்திர்க்கு சோறோட்டம் என்னவாகும் ??

    விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை என்றால் அது விவசாயி பிரச்சனை :

    ஆனால்

    அடுத்த தலைமுறைக்கு விவசாயியே இல்லை என்றால் அது யார் பிரச்சனை ?

    பழைய கஞ்சியை உண்டு பிரியாணி அரிசியை அறுவடை செய்கிறான் விவசாயி

    அவனை அறுவடை செய்கின்ற காலம் மாறவேண்டும் - மாற்றுவோம் , மாறும் காலம் !!

    மன வேதனையுடன்

    ரவி

  10. Likes RAGHAVENDRA liked this post
  11. #1326
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  12. #1327
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  13. #1328
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  14. Likes RAGHAVENDRA, Russellmai liked this post
  15. #1329
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  16. #1330
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  17. Likes RAGHAVENDRA, Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •