"இதயக்கனி" என்று போற்றப்பட்ட நம் பொன்மனச்செம்மல், இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா மற்றும் அவரது துணைவி ராணி அண்ணா அவகளின் ஆசியுடன், மக்கள் திலகம் பாகம் 15வது திரியினை துவக்கிய வரதகுமார் சுந்தராமன் அவர்களை அன்புடன் வாழ்த்துகிறேன்.
அரிய புகைப்படத்தை பதிவிட்ட பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.
அன்புடன் :கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Bookmarks