-
22nd May 2015, 10:21 AM
#1
Senior Member
Senior Hubber
ராஜேஷ் எஸ்வி.சார்.. மிக்க நன்றி.. வெரி ஃபாஸ்ட் ஃபீட் பேக்.. ( வயிறெல்லாம்கலங்கினது எனக்குத் தான் தெரியும்)
*
சின்னக் கண்ணனுக்குள்ளே வந்த செல்லக்கண்ணனே எந்தன் சின்னக்கண்ணனே..
கண்ணா உந்தன் பேர் சொல்லியே குயில் ஒன்று கூவுது
உந்தன் பெயர் சொன்ன பூமரம் பனிப்பூவைத் தூவுது..
குழலோசை போலுந்தன் குரல் கேட்கும் போது
உருகாத ஓர் நெஞ்சம் உலகெங்கும் ஏது..
நல்ல பாட்டு ராஜேஷ் தாங்க்ஸ்..
*
எஸ்வி சார்..
மறுபடியும் எஞ்சாய் பண்ணிக் கேட்டேன் பார்த்தேன்.. சரியான குறும்புப் பாட்டு..தில் குஷியாய்டுத்து.. நன்றி..
*
மாடியிலே காலெடுத்து மடியிலே விழுந்தேன்
மாளிகைக்கு நன்றி சொல்வதா..
இல்லை ஜாடியிலே தேனெடுத்துத் தந்தாளே
அந்தத் தங்கத்துக்கு நன்/றி சொல்வதா
*
பருவம் பழகாதது பல நாள் தனியானது
எல்லாம் புதிதானது..ஆஹா எதையும் அறியாதது..
*
அச்சமும் நாணமும் தடுக்கும்
அதில் ஆசையும் தேவையும் இருக்கும்..
*
என்னா சீன்ஸ்..!
*
ராஜேஷ் மேற்சொன்னது எழுதி போஸ்ட் பண்ண வந்தால் பின்னணி இசையில்லாத பாட்டு.. வாவ் சுசீலாம்மா குரல்..
நாமணக்கப் பாடியே நன்றாக நீந்துகின்ற
தாமரைகள் மின்னும் தளம் ( குளம்)
சரிங்க நான் குளிக்கலைன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்
-
22nd May 2015 10:21 AM
# ADS
Circuit advertisement
Bookmarks