Page 159 of 401 FirstFirst ... 59109149157158159160161169209259 ... LastLast
Results 1,581 to 1,590 of 4009

Thread: Makkal Thilagam MGR - PART 17

  1. #1581
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி திரு.சுகராம் அவர்களே. கூண்டுக்கிளி படத்தின் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் அவர்கள் தான் என்பது மிகச் சரியானதே. மலைக்கள்ளன் படத்தின் இசையமைப்பாளர் s.m.சுப்பையாநாயுடு என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக M.S.சுப்பையா நாயுடு என்று தினமலர் வீடியோவில் தவறாக குறிப்பிடப்பட்டிருந்ததை சுட்டிக்காட்ட முயன்றபோது ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறேன். தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.கே.வி.மகாதேவன் அவர்கள் இசையமைத்த மயக்கும் மாலைப் பொழுதே பாடல் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த குலேபகாவலி படத்தில் இடம் பெற்றது என்ற தகவலும் சரியானதே. ஆனால் இரு திலகங்களின் போட்டியால் இந்தப் பாடல் கைவிடப் படவில்லை. படத்தில் டூயட் வைக்க வாய்ப்பில்லாததால் அந்தப் பாடல் கைவிடப்பட்டதாக படத்தின் இயக்குநர் ராமண்ணா அவர்கள் தினதந்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். தனது மனம் கவர்ந்த அந்தப் பாடலை பின்னர் குலேபகாவலி படத்தில் பயன்படுத்திக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
    Last edited by jaisankar68; 12th October 2015 at 04:45 AM.

  2. Thanks orodizli thanked for this post
    Likes ujeetotei liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1582
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு சகோதரர் திரு முத்தையன் அம்மு அவர்கள் பதிவிட்ட " தாய் மகளுக்கு கட்டிய தாலி"- திரை காவியத்தில் உலக பேரழகன் மக்கள்திலகம் தோற்றங்கள் வெகு அருமை... நன்றி சார்...

  5. Thanks Russelldvt thanked for this post
  6. #1583
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்..
    நினைத்ததை முடிப்பவன் என்கிற திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து சேர்ந்த நாயகனாய் ஒரு தோற்றம்! கொள்ளையடிப்பதில் தேர்ந்தவனாய் மறு தோற்றம்! காட்சியமைப்பில் இரு கதா பாத்திரங்களும் நம் கண் முன்னே தோன்ற – மாறுவேடங்களில் காவலர்கள் கூடுகின்ற சபையில்.. கதையின் நாயகன் தான் பாடும் பாடலாக இடம் பெறும் பாடல்!

    கவிஞர் மருதகாசியின் கைவண்ணத்தில் – உதித்த எண்ணங்களிவை! சொல்ல வேண்டிய கருத்தை நச்சென்று பல்லவியிலே சொல்வதென்பது அத்தனை எளிதன்று! தொட்டுக்காட்ட வேண்டிய பாத்திரப் படைப்புகளையும் பாடலில் பளிச்சென்று இடம்பெறச் செய்வது மக்கள் திலகத்திற்காகவே வரையப்பட்ட திரைப்பாடலிது!
    சமுதாயத்தில் நடக்கும் அவலங்களைத் தோலுரித்து – வேடதாரிகளை இனம்கண்டு சரியான சாட்டையடி கொடுக்கும் சத்திய வரிகள்!

    எத்தனைக் காலமானாலும் இவ்வுலகில் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே இருப்பர் என்பது உண்மையென்றால் – காலங்களைக் கடந்து அவர்களின் நிறம் காட்டும் இப்பாடலும் சென்றே தீரும் என்பதும் உண்மை!

    ஒவ்வொரு திரைப்பாடல் வரியிலும்கூட புரட்சித்தலைவர் கவனம் செலுத்திடுவார் என்பதற்கு இந்தப்பாடல் இன்னொரு சாட்சியாகும்!

    பாடல் ஒலிப்பதிவு முடிந்தபின்பு தனது இராமாபுரம் தோட்டத்திற்கு அனுப்பப்படுவதும் அன்றிரவே தனிமையில் கேட்பதும் எம்.ஜி.ஆரின் வாடிக்கை! அப்படி இப்பாடல் எம்.ஜி.ஆரிடம் அனுப்பப்படுகிறது!

    பொன் பொருளைக் கண்டவுடன் வந்த வழி மறந்துவிட்டு
    கண்மூடிப் போகிறவர் போகட்டுமே!

    என்கிற வரியில் உள்ள கண்மூடிப் போகிறவர் என்னும் வார்த்தைகளை நீக்கிவிட்டு தன்வழியே போகிறவர் போகட்டுமே என்று மாற்றச் சொன்னார் என்றால் கவிஞர்தம் சொற்களில் அறச்சொற்கள் வந்துவிடக்கூடாது என்பதில்கூட எம்.ஜி.ஆர் எத்தனை கவனம் கொண்டிருந்தார் என்பது புலனாகிறது!

    courtesy - kaviri mainthan

  7. Thanks oygateedat thanked for this post
    Likes ujeetotei liked this post
  8. #1584
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் திரை உலகின் என்றும் மறக்க முடியாத நடிகை மனோரமா

    அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தும் அவர் குறித்த செய்திகள், படங்கள்

    வீடியோ ஆகியவற்றை பதிவிட்ட நமது திரியின் பதிவாளர்கள் அனைவருக்கும்

    எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


    எஸ். ரவிச்சந்திரன்
    -----------------------------------------------------------------------
    நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
    மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
    -----------------------------------------------------------------------

  9. Likes Russelldvt, ujeetotei liked this post
  10. #1585
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு நண்பர் வினோத் அவர்களுக்கு,
    திரு காவிரி மைந்தன் வெளியிட்ட அந்தத் தகவலிலும் தவறு உள்ளது.
    பொன் பொருளைக் கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
    தன் வழியே போகிறவர் போகட்டுமே
    என்பது தான் கவிஞர் முதலில் எழுதிய வரிகள். மக்கள் திலகம் தலையிட்டு தன் வழி என்பது சரியான வழியாக இருக்க வாய்ப்பு இருக்கிறதே. (ஏற்கனவே சரியான வழியில் செல்பவனாக இருக்கும் போது). எனக் கேட்க பின்னர் கண்மூடிப் போவது என்ற கிராமப்புற வழக்குச் சொல் மாற்றியமைக்கப்பட்டது.
    Last edited by jaisankar68; 11th October 2015 at 09:27 PM.

  11. Likes oygateedat, ujeetotei liked this post
  12. #1586
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like

  13. #1587
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Congrats Tirupur Ravichandran sir as admins of Mayyam had appointed you as a moderator for Makkal Thilagam thread.

  14. Likes Russelldvt, Russellwzf liked this post
  15. #1588
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

    மக்கள் திலகத்தின் பக்தரும் மக்கள் திலகத்தின் 30 படங்களின் கோவை மாவட்ட உரிமையை வைத்து தொடர்ந்து கோவையில் திரையிட்டு பொன்மனசெம்மலின் ரசிகர்களை மகிழ்வித்து வருபவரும் எனது அன்பு நண்பருமான திரு உலகப்பன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாம் பணியாற்றி வந்த நிறுவனத்தில் இருந்து பணி ஓய்வு பெற்றார். அதற்காக (மக்கள் திலகத்தின் திருக்கரங்களால் திறக்கப்பட்ட) தாய் ஹோட்டல் - கோவையில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்விழாவில் நானும் மக்கள் திலகத்தின் பக்தர்களும் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து நினைவு பரிசளிதோம்.

    வருகின்ற நாட்களில் மேலும் மக்கள் திலகத்தின் அதிக படங்களின் கோவை உரிமையைப் பெற்று இன்னும் அதிக படங்களை கோவையில் திரையிட இருப்பதாக அவர் என்னிடம் தெரிவித்தார். தற்பொழுது கோவை ராயல் திரை அரங்கில் வெற்றிகரமாக ஓடி வரும் பல்லாண்டு வாழ்க திரைக்காவியம் இவர் உரிமை பெற்றதாகும். நமது திரியின் சார்பாக அவர் பல்லாண்டு வாழ்ந்து மக்கள் திலகத்தின் பல படங்களை திரும்ப திரும்ப கோவையில் திரையிட்டு அனைவரையும் மகிழ்விக்கட்டும்.

    அன்புடன்

    எஸ். ரவிச்சந்திரன்
    -----------------------------------------------------------------------
    நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
    மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
    -----------------------------------------------------------------------
    Last edited by ravichandrran; 11th October 2015 at 10:05 PM.

  16. #1589
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Congrats V.P.Sathya for crossing 1000 posts.

  17. Thanks Russellwzf thanked for this post
  18. #1590
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MGR Roop View Post
    Congrats Tirupur Ravichandran sir as admins of Mayyam had appointed you as a moderator for Makkal Thilagam thread.
    Thank you Roop Kumar sir
    Last edited by ravichandrran; 11th October 2015 at 10:13 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •