Page 140 of 401 FirstFirst ... 4090130138139140141142150190240 ... LastLast
Results 1,391 to 1,400 of 4009

Thread: Makkal Thilagam MGR - PART 17

  1. #1391
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தின இதழ் 06/10/2015

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1392
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தின இதழ் 07/10/2015

  4. #1393
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தின இதழ் 06/10/2015


  5. #1394
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தின இதழ் 07/10/2015

  6. #1395
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  7. #1396
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  8. #1397
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  9. #1398
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    45 ஆண்டுகள் நிறைவு பெற்ற மக்கள் திலகத்தின் ''எங்கள் தங்கம் '' 9.10.1970

    மக்கள் திலகம் எம்ஜிஆர் ''உலகம் சுற்றும் வாலிபன்'' படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்லும் முன் [செப் 1970 ] படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்றார் .மக்கள் திலகம் வெளி நாட்டில் இருந்த நேரத்தில் எங்கள் தங்கம் வெளியானது .மேகலா பிக்சர்ஸ் தயாரித்த முதல் வண்ணப்படம் .மக்கள் திலகம் எம்ஜிஆர் திமுகவிற்காக , இலவசமாக நடித்த படம் .
    படமும் 100 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றியை பெற்றது .100 வது நாள் வெற்றி விழாவில் பேசிய முரசொலி மாறன் எங்கள் தங்கம் வெற்றி மூலம் தங்கள் நிறுவனம் கடனிலிருந்து மீண்டது என்றும் அதற்காக புரட்சி நடிகர் எம்ஜிஆர் அவர்களுக்கு நன்றி என்று தெரிவித்தார் .
    Last edited by esvee; 8th October 2015 at 04:56 AM.

  10. #1399
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    கவியரசர் கண்ணதாசன் அவர்கள் மக்கள் திலகத்தின் அழகினை வர்ணித்தது எம்ஜிஆரின் ரசிகர்களுக்கு தித்திக்கும் விருந்தாகும் .எத்தனை உவமைகள் - பாடல்கள் . அத்தனையும்
    உண்மைதானே .உலகில் எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத பாக்கியம் . எம்ஜிஆருக்கு மட்டும் கிடைத்து .

    முக்கியமான பாடல் வரிகள் ...


    அவன் தோட்டத்தில் எத்தனை மான்களோ
    தோள்களில் எத்தனை கிளிகளோ
    அவன் பாட்டுக்கு எத்தனை ராகமோ
    பார்வையில் எத்தனை பாவமோ
    என் கண்ணன் தொட்டால் பொன்னாகும்
    அவன் கனிந்த புன்னகை பெண்ணாகும்


    நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
    வீர நடை போடும் திருமேனி தரும் போதையில்
    ஆடாத மனமும் உண்டோ

    தவழும் நிலவாம் தங்கரதம்
    தாரகை பதித்த மணிமகுடம்
    குயில்கள் பாடும் கலைக்கூடம்
    கொண்டது எனது அரசாங்கம்

    பசியெடுத்தால் பாய்ந்து செல்லும் புலி அவன் -
    ஆனால்பழக்கத்திற்கும் பாசத்திற்கும் இனியவன்
    கலையழகை ரசிப்பதிலே புதியவன் -
    உடற்கட்டழகில் சிறந்திருக்கும் இளையவன்
    கட்டழகு திரண்டிருக்கும் இளையவன்

    பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
    சேரனுக்கு உறவாசெந்தமிழர் நிலவா

    தேக்கு மரம் உடலைத் தந்தது
    சின்ன யானை நடையைத் தந்தது
    பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
    பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது
    தேக்கு மரம் உடலைத் தந்தது

    சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் -
    கன்னம்சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்
    நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் -
    பக்கம்நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்

    உலகத்தின் ரகசியம் அறிந்தவனாம்
    உள்ளத்தின் கதைகள் தெரிந்தவனாம்
    பழகும் விதமும் புரிந்தவனாம்
    பார்க்கும் பார்வையில் தெளிந்தவனாம்

    வடிவேல் முருகன் என் வந்தான் -
    குறவள்ளி என்றே நான்
    எதிர் கொண்டேன்மடி மேல்
    காதல் துயில் கொண்டேன் -
    அவன்மார்பினிலே நான் குடி கொண்டேன்
    யாருக்கு யார் என் எழுதியவன் -
    என்னைஅவனுக்குத்தான் என எழுதிவிட்டான்
    நேருக்கு நேரே பார்க்க வைத்தான் -
    மனம்நிலை கொள்ளாமல் தவிக்க வைத்தான்..தவிக்க வைத்தான்..

    கட்டான கட்டழகுக் கண்ணா -
    உன்னைக்காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
    மதயானை வடிவமே நடமாடும்
    வீரனேமலர் போன்ற உள்ளமே வா -

    இப்படி ஒரு நடிகரின் தனி ஆளுமையை புகழ்ந்து உலகில் எந்த ஒரு மொழியிலோ , நாட்டிலோ மக்கள் திலகத்திற்கு அமைந்தது போல் வேறு யாருக்கும் அமையவில்லை .

  11. #1400
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவு தினம்.

    13.4.1930 - 8.10.1959.

    நமது புரட்சித்தலைவர் அவர்களின் பல திரைபடத்திற்கு பாடல் எழுதியவர். மறக்க முடியாத தத்துவ பாடல்கள் - தூங்காதே தம்பி தூங்காதே, சும்மா கிடந்த நிலத்தை (நாடோடி மன்னன்), திருடாதே பாப்பா (திருடாதே). சின்ன பயலே (அரசிளங்குமரி)

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •