Page 306 of 337 FirstFirst ... 206256296304305306307308316 ... LastLast
Results 3,051 to 3,060 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #3051
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Rajraj sir

    My Fair Lady starring Rex Harrison and Audrey Hepburn is one of my everlasting fav. It was in a way a role model movie for incorporating songs with conversation interludes, like our Tamil movies Uyarndha Manithan's andha naal gyaapakam..NT spinning a walking stick....Raja Raja Chozhan's Thendralodu udan pirandhaal...
    Thanks for kindling my nostalgia!


    senthil
    Last edited by sivajisenthil; 21st June 2016 at 08:04 AM.

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3052
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    My pick and Two all time favourite .



    Last edited by Gopal.s; 21st June 2016 at 08:12 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. Likes madhu liked this post
  6. #3053
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    The Movie Come September starring 6'4" Rock Hudson with Gina Lola Brigida was a wholesome entertainer with its fantastic theme music that was played during its time in many theatres before lifting the screens!! TKRamamoorthy,the music duo with MSV also made a neat copy of this in TR Ramanna's blockbuster with Ravi! Naan....



    desi version by TKRamamoorthy in Naan!

    Last edited by sivajisenthil; 21st June 2016 at 12:08 PM.

  7. Thanks Russellmai thanked for this post
    Likes madhu liked this post
  8. #3054
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கவிஞர் மாயவநாதன் ,1971 இல் மறைந்து விட்டாலும் ,இன்றும் தமிழ் உள்ளங்களில் வாழும் கவிஞர். பிடிவாத காரர். அதனாலேயே ,கண்ணதாசன்,வாலி போல வலம் வந்திருக்க வேண்டியவர், நெஞ்சங்களில் நிலைத்ததோடு சென்று விட்டார்.

    கொஞ்சம் இசையறிவு கொண்டோருக்கு புரிந்திருக்கும். தமிழ் ,அதன் சுவை, மெருகு, கதையோடு பயணிக்கும் கருத்து வரிகள், இசையோடு கொஞ்சி இணையும் பாடலின் அழகுணர்ச்சி, இவற்றில் கண்ணதாசனுக்கும் மேலே. கிட்டத்தட்ட வாலி இவர் உயரம் தொடலாம். (கண்ணதாசனை குறைக்கவில்லை. அவருடைய உயரம் ,சிறப்பு வேறு விதம்)

    எனக்கு ஒவ்வொரு பாடகர்களின்,இணைப்பு பாடாக-பாடகிகள் பாடிய பாடல்களில் சிறந்ததை தேர்ந்தெடுத்தால் ,அது மாயவனாதன் பாடலாகவே வருவது தற்செயல் கிடையாது. இவர் பண்ணியதோ கிட்டத்தட்ட 10 படங்கள். (படித்தால் மட்டும் போதுமா,பந்தபாசம்,இதயத்தில் நீ,பூம்புகார்,தொழிலாளி,மறக்க முடியுமா,லட்சுமி கல்யாணம் ,கற்பூரம்,திருவருள் ,மகிழம்பூ அவ்வளவே) அவற்றில் 25 -30 பாடல்கள் அதிகபட்சம்.

    அதற்குள் இவ்வளவு உயரிய பாடல்களா? திரையுலகமும்,சமூகமும் கருணையற்றது.

    டீ.எம்.எஸ், பீ.பீ.எஸ் இணைப்பில் பொன்னொன்றை விட சிறந்த பொன்னாக நான் போற்றுவது.



    சீர்காழியின் உள்ளத்தை விட நல்ல பாடலாக என் தேர்வு.



    சுசீலாவின் சொன்னது நீதானா அடுத்த என் விருப்பம்.



    சுசீலா ஈஸ்வரி இணைப்பில் உனது மலருடன் முதலிடம் பெரும் பாடல்.



    வரிகளில் வசீகர வீரியம். இசையில் காரிய மிக்க வீரியம்.பாடகியின் சிறந்த பாடல்களில் ஒன்று.(கே .பீ .எஸ் )



    டீ.எம் .எஸ்.,சுசீலாவின் கொஞ்சல் பாடல்களில் முதன்மை.cute ரக பாடல்.(பாடல் மட்டுமே)



    பக்தி பாடல்களில் தோய்ந்த சூலமங்கலத்தின் வித்தியாச பாடல்.



    போதுமா? திறமையை தலை வணங்குவோம். மாயவன் செய்த தமிழ் மாயம் ,இசை தமிழ் சாதனை காலாகாலத்துக்கும் போற்றுதலுக்குரியது.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. Thanks vasudevan31355, eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  10. #3055
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோ,

    அருமை. திலகத்திற்கு அடுத்து நாம் நிறைய மாயவநாதனைப் பற்றி செல்லில் பேசியிருக்கிறோம் இன்று உட்பட. மதுரகானங்களிலும் மாயவனாதன் பற்றிய முழுத் தகவல்களும் தந்திருக்கிறோம். நிஜமாகவே அற்புத திறமை கொண்ட பாடலாசிரியர். அவருடைய பாடல்களை அற்புதமாகப் பதிவிட்டு இன்று தூங்க விடாமல் செய்து விட்டீர்கள்.

    எனக்கு 'வணங்கிடும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால்' ரொம்பவும் பேவரைட். வெகு வித்தியாசமான பாடல். சூலமங்கலத்தின் பாடல்களிலேயே இதுதான் எனக்கு மிகப் பிடித்தம். உடன் இசையரசி வேறு. கைகளின் வடிவத்தை வேலாக்கிப் பார்த்த இந்த மகா கவிஞன் உண்மையிலேயே ஆச்சர்யப்பட வைக்கிறான். இந்தப் பாடலுக்கு இசை அமைத்த டி.பிராமச்சந்திரனைப் பற்றியும் சொல்லியாக வேண்டும். 'கற்பூரம்' படத்தில் கற்பூரம் போல மனதில் தீப்பிடிக்க வைக்கும் பாடல்கள். 'நிலவே உனக்கு குறையேது' ஒன்றே போதும். ஸ்ரீகாந்த், மணிமாலா நெருக்க ஜாஸ்தி பாடலின் இசை பரணி பாடற்குரியது. தாராபுரத்தாரின் விரும்பத்தக்க நடுங்கல்கள் இன்னொரு புறம். ஒரிஜினல் காதல் மணம் புரிந்த ஜோடி இன்னொரு புறம். அப்போதைய அலட்டலில்லாத இளம் ராஜன். நாடக சினிமாக்கம். 'அழகு ரதம் பொறந்து அது அசைஞ்சி அசைஞ்சி' மனதில் நடந்தது. விந்தனின் ஒளிப்பதிவு. 'கற்பூரம்' திறமைகளின் சங்கமம். முடிந்தால் டி.பி.ஆரைப் பற்றியும் சொல்லவும்.

    நடிகர் திலகமே தெய்வம்

  11. Thanks Gopal.s thanked for this post
    Likes madhu, Russellmai, Gopal.s liked this post
  12. #3056
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சீர்காழியின் உள்ளத்தை விட நல்ல பாடலாக என் தேர்வு.
    I fully endorse...

    சுசீலாவின் சொன்னது நீதானா அடுத்த என் விருப்பம்.
    தண்ணிலவு தேனிறைக்க என்று மாற்றவும்.

    டீ.எம்.எஸ், பீ.பீ.எஸ் இணைப்பில் பொன்னொன்றை விட சிறந்த பொன்னாக நான் போற்றுவது.
    சிறந்த என்று சொல்வதை விட சமமானது என்று நான் சொல்வேன்.

    மாயவநாதன் - பட்டுக்கோட்டை ஒரே wavelength..
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Thanks Gopal.s thanked for this post
    Likes Gopal.s, vasudevan31355 liked this post
  14. #3057
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    டி.பி.ராமச்சந்திரனைப் பற்றியும் நாம் சற்று விரிவாக அலச வேண்டும். ஜி.ராமநாதன் அவர்களின் ஆஸ்தான தபேலா மிருதங்கம் போன்ர தாள வாத்தியக் கலைஞராக பணியாற்றி பழுத்த அனுபவம் பெற்று பின்னாளில் தனி இசையமைப்பாளராக தன்னுடைய தனி முத்திரையை ஆழமாக பதித்தவர்.

    சினிமா பாடல்கள் மற்றும் படங்களின் பெயர்களை வைத்து பின்னாளில் வெளிவந்த பல கலப்படப் பாடல்களுக்கு, மனம் ஒரு குரங்கு படத்தில் இவர் இசையமைப்பில் சீர்காழி கோவிந்தராஜன் ஈஸ்வரி குரலில் வெளிவந்த பியூட்டிஃபுல் பாடலை முன்னோடியாகக் கூறலாம்.

    அதிலேயே பாடகர் திலகத்தை மென்மையான இயல்பான குரலில் அருமையான டைட்டில் பாடலை பாட வைத்திருப்பார்.

    தாங்கள் கூறியது போல் கற்பூரம் அவருடைய தனித்துவத்தை காட்டும் படம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Thanks Gopal.s, vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  16. #3058
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //சினிமா பாடல்கள் மற்றும் படங்களின் பெயர்களை வைத்து பின்னாளில் வெளிவந்த பல கலப்படப் பாடல்களுக்கு, மனம் ஒரு குரங்கு படத்தில் இவர் இசையமைப்பில் சீர்காழி கோவிந்தராஜன் ஈஸ்வரி குரலில் வெளிவந்த பியூட்டிஃபுல் பாடலை முன்னோடியாகக் கூறலாம்.//

    மீள்பதிவு

    இன்றைய ஸ்பெஷல் (44)



    இன்று ஒரு அருமையான காமெடிப் பாடலை இன்றைய ஸ்பெஷலாகத் தருகிறேன். அப்போதைய ஹிட். இப்போது மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்வோம்.

    மனம் ஒரு குரங்கு' படத்தில் ராட்சஸி, சீர்காழி கலக்கி எடுக்கும் பாடல்.

    சோவுக்கு ஒரு காமெடி டூயட். அப்போதைய சினிமாப் படங்களின் பெயர்களை பயன்படுத்தி காமெடிக் காதலர்கள் பாடும் பாடல். சுத்த தமிழிலும், கர்னாடக சங்கீதத்திலும், பக்திப் பாடல்களிலும் பட்டை கிளப்பும் சீர்காழி ஆங்கிலத்தில் பாடும் போதே தானாக வந்து விடுகிறது சிரிப்பு நமக்கு. ஈஸ்வரியின் ஆங்கில உச்சரிப்பு தமிழையும் விஞ்சுகிறது. டி.பி.ராமச்சந்திரன் அவர்கள் இசை (இவர்தானே இசை?) மேலை நாட்டு இசையைத் தழுவி இருந்தாலும் பியூட்டிஃபுல். சோ திரைக்கதை வசனம் எழுதிய படம் இது. வி.டி.அரசு தயாரித்து ஏ.டி.கிருஷ்ணமூர்த்தி இயக்கி வெளிவந்த படம்.

    Beautiful
    marvelous
    Excellent

    Beautiful marvelous Excellent
    very very Excellent
    நீ பிறந்திருக்க வேண்டியது england

    Beautiful marvelous Excellent
    very very Excellent
    நாம் பிறந்திருக்க வேண்டியது england

    இளமைப் பூங்கா அள்ளித் தந்த
    நானும் ஒரு பெண்
    நீ தட்டிக் கழித்த பேர்களிலே நான்
    ஆயிரத்தில் ஒருவன்.

    இளமைப் பூங்கா அள்ளித்
    தந்த நானும் ஒரு பெண்
    நீ தட்டிக் கழித்த பேர்களிலே
    நான் ஆயிரத்தில் ஒருவன்.

    இன்பக் கடலில் நீந்திட வந்த
    படகோட்டி
    இன்பக் கடலில் நீந்திட வந்த
    படகோட்டி

    இனி என்றும் வாழ்வில் நீயே எனக்கு
    வழிகாட்டி

    Beautiful

    Excellent

    கல்யாணம் என்ற ceremony
    அது காதலர்க்கு தரும் company
    கல்யாணம் என்ற ceremony
    அது காதலர்க்கு தரும் company

    குழந்தை குட்டிகள் too many
    பெறக் கூடாது அம்மணி
    குழந்தை குட்டிகள் too many
    பெறக் கூடாது அம்மணி
    அம்மணி அம்மணி

    ஓஹ்ஹஹோஹ்ஹோ (ஈஸ்வரியின் ஒரு வினாடி ஓஹோ)

    Beautiful
    Beautiful
    marvelous
    marvelous
    Excellent
    very very Excellent

    நாம் பிறந்திருக்க வேண்டியது england

    taxi meter ஐப் போல ஓடுது இருவர் உள்ளம்
    அதைத் தடுத்து நிறுத்த கட்டிடுவோம் நம்
    நெஞ்சில் ஓர் ஆலயம்
    நெஞ்சில் ஓர் ஆலயம்
    நெஞ்சில் ஓர் ஆலயம்

    வடிகட்டி உன்னை தேர்ந்தெடுத்து
    நான் போட்டேன் பூமாலை
    வடிகட்டி உன்னை தேர்ந்தெடுத்து
    நான் போட்டேன் பூமாலை

    இளமங்கை உனக்கு என்னை இதுவரை
    காதலிக்க நேரமில்லை
    காதலிக்க நேரமில்லை

    நீ கைகொடுத்த தெய்வம்
    என்னைத் தேடி வந்த செல்வம்
    நீ கைகொடுத்த தெய்வம்
    என்னைத் தேடி வந்த செல்வம்

    லாலலா லலலலாலாலா
    லாலலா லலலலாலாலா
    ஹோஹஹோ ஹோஹஹோஹோ ஹோ

    Beautiful marvelous Excellent
    very very Excellent
    நாம் பிறந்திருக்க வேண்டியது england
    நடிகர் திலகமே தெய்வம்

  17. Thanks Gopal.s thanked for this post
    Likes madhu, Russellmai, Gopal.s liked this post
  18. #3059
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    டீ.பீ. ராமச்சந்திரன் நினைவு கூறல் அருமை.சீர்காழியை பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது.குரல் மட்டும் சற்று இளமை மிளிர்ந்திருந்தால் டீ.ம்.எஸ் க்கு சவால் விட்டிருப்பார் திரையிசையில். இவருடையது பிர்க்கா சாரீரம். (டீ.எம்.எஸ் சற்றே பிசிறு தட்டும் கார்வை சாரீரம்) ஆனால் உணர்வுகளை கொட்டி ,தமிழின் அழகு மிளிர பாடும் அற்புத பாடகர். தோற்பது போல பாட மறுத்து ,திருவிளையாடல் (பாலமுரளி) ,தவப்புதல்வன் (உலகின் முதலிசை) போன்ற படங்களில் வாய்ப்புகளை மறுத்தார். ஆனால் டீ.எம்.எஸ் ஈகோ பார்க்காமல் இவரிடம் தோற்பது போல அகத்தியரில் பாடினார்.

    இவரின் உற்சாக, காதல் உருக்க ,குத்து பாடல்களை ரொம்ப கவனிக்காமல் விட்டு ,அசரீரியாகவே ஆக்கி விட்டோம்.

    இன்பம் எங்கே என்ற ஜாலி பாடல் ஒரு கிழி கிழிக்கிறார் .



    சுப்பு ஆறுமுகத்தின் பாடல் டீ.கே.ராமமூர்த்தி இசையில் காதலின் துடிப்பை, உருக்கத்தை,மேன்மையை,மென்மையை குழைத்து தேனாக சீர்காழி பாடலுடன் சேர்ந்து இழைவார்.




    டீ.ஆர்.பாப்பாவின் இதமான கூத்தாடும் குத்துக்கு சீர்காழியின் எகத்தாள ,ஜெகஜ்ஜால குரல் மாயம்.

    Last edited by Gopal.s; 22nd June 2016 at 03:00 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  19. Likes Russellmai liked this post
  20. #3060
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    Thanks for kindling my nostalgia!
    You are welcome senthil ! . You also brought back old Bangalore memories with 'Come September' video clip!
    I watched Come September as a student in IISc, Bangalore. Our weekend routine used to be visiting South Parade (MG Road), browse a book store, have dinner in Koshy's and watch a movie. It was a nice break from the overloaded curriculum. Only after I came here as a student I found out that IISc course load was about two and a half times the load here ! . It prepared me well for studying here !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  21. Thanks eehaiupehazij thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •